OCCUPATION 101 – Voices of the Silenced Majority

வன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் பெரும்பான்மையினரின் மௌனக் குரல்களும் -மணிதர்சா- உலகில் பல மடங்கு எண்ணிக்கையிலான மனிதர்கள் அகதி முகாம்களில் பயங்கரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மக்களுக்கான வாழ்க்கை தொலைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இன்று சிறுவர்களுக்கான ஒரு இடமில்லை விளையாடத் தெருக்களில்லை மரங்களில்லை. …

Read More

ஆண்களே கூடுதலாக பெண்களின் பெயர்களை புனை பெயர்களாக கொண்டுள்ளார்கள். றஞ்சி (சுவிஸ்)

( 18.03.2005 )நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு 1998 ஒக்ரோபரில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதுதான் புனைபெயரில் எழுதும் பெண்கள் ஆண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் அதேவேளை பெண்களின் பெயர்களை புனைபெயராக …

Read More

புதுஉலகம் எமைநோக்கி ஒரு சீரிய முயற்சி:அன்புடன் முத்துலிங்கம்

சக்திக்கு புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதி வருவது இதுவே முதல் தடவை என்று எண்ணுகிறேன். அழகான வடிவமைப்பு நல்ல அட்டைத்தேர்வு, நேர்த்தியான அச்சு,கலைத்தன்மை வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இப்படி எல்லா வகையிலும் இது சிறந்து காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் ஒரு …

Read More

நட்புடன் தோழிகட்கு – நட்புடன் றஞ்சி

பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், …

Read More

உன்னத சங்கீதம் – -றஞ்சி (சுவிஸ்)

அண்மையில் பிரான்சில் இருந்து வெளிவந்த சனதருமபோதினியில் ஒரு கதை சாருநிவேதிதாவின் சிறுகதை. உன்னத சங்கீதம் என்ற தலைப்பு. பாலியல் தொழிலாளர்கள் மனநோயாளர்கள் திருடர்களுக்கு… என்று இப் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர் ஷோபாசக்தி சுகன் இருவரும். தமிழீழ விடுதலைப் போராளிகளால் மின்கம்பங்களில் கட்டப்பட்ட இந்த …

Read More

சரிநிகர் பத்திரிகையில் வெளியான பெரும் சர்ச்சைக்குரிய கோணேஸ்வரிகள் கவிதை – றஞ்சி

பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், …

Read More