இலங்கை அரசின் பொய் வாக்குறுதிகளில் நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம்

-தகவல்- யசோதா (இந்தியா)   இலங்கை அரசின் பொய்  வாக்குறுதிகளில்  நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம் – என இந்தியாவின் பெண்கள்  உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் அறிவித்துள்ளது.இவ் அறிக்கையை புதுடெல்லி, மும்பை, மகாரிஷ்ரா, தமிழ்நாடு,  என இந்தியாவின் பன்முக தளங்களில் இயங்குகின்ற பெண்ணிய …

Read More

இணையத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலிருந்தும் சாருநிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

பருத்த முலைகளுடன், விறைத்த ஆண் குறியுடன், யோனியுடன், தொடைகளுடன் இடையில் கத்தை மயிருடன் மாதாவிடாயுடன்,விந்துடன் எனபல டன்களை சேர்த்து கலவிகளை கதைகளாக்கி வரும் வக்கிரம் பிடித்த மனநோயாளியான சாருநிவேதிதா  ஒரு  சாடிஸ். பாலியல் சேட்டைகளில் தன்னைவிட முதிர்ச்சி பெற்றவளாக ஒரு 13 …

Read More

ஆண்திமிர் எங்கும் விசிறிக்கிடக்கும் “மூன்றாம் சிலுவை”

உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை என்ற மஞ்சள்  புத்தகத்தை ஊடறுவில் விமர்சனம் செய்யும்படி பல தோழிகள் எம்மைக் கேட்டுக்கொண்டதுடன் அப்புத்தகத்தை வாங்கியும் அனுப்பியிருந்தனர். ஆனால் இப்படியான  கீழ்தரமான எழுத்துக்களை எழுதும் ஆணாதிக்கவாதிகளுக்கு எமது நேரத்தைச் செலவழிப்பதை நாம் விரும்பவில்லை.  உமாவரதராஜன்  கதாபாத்திரத்திற்கு …

Read More

கட்டுநாயக்க – கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை

– எம்.ரிஷான் ஷெரீப்,, (இலங்கை) அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். …

Read More

அ.முத்துலிங்கத்தின் ‘எல்லாம் வெல்லும்’ பற்றி…

சந்திரவதனா(ஜேர்மனி) 6.5.2011 ஈழப்போர் பற்றிய எந்தப் பதிவும் பொய்களோடு ஆவணப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பது எந்தளவு அவசியமோ அதையும் விட அதிகளவு அவசியமானது ஈழப்போராளிகள் பற்றிய ஆவணப்படுத்தலில் பொய் கலக்காதிருப்பது. அதை அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் மறந்து விடக் கூடாது.

Read More

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

– சானக ரூபசிங்க- தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் …

Read More

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது.

வன்னியில் நடத்திய போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரம் குறித்து இதுவரை பத்திரிகைகளில் கசிந்து வெளிவந்துள்ள  ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை அல்லது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென மனிதவுரிமைகள் …

Read More