இவ்வருடத்தில் 7000 சிறுவர் துஷ்பிரயோகம் –

சந்தியா (யாழ்ப்பாணம்) இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இந்த வருடம் கிடைத்திருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்த தந்தைகள், பாதுகாவலர்கள், அறிந்தவர்கள் ஆகியோரினாலேயே அதிகளவிலான துஷ்பிரயோகங்கள் இச்சிறுவர்களுக்கு  மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான  முறைப்பாடுகள்  கிடைத்திருப்பதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு …

Read More

மரணத்தின் பின்பான வாழ்வு : பெயரிடாத நட்சத்திரங்கள்

யமுனா ராஜேந்திரன்-(நன்றி http://www.globaltamilnews.net) விடுதலைப் புலிகளின்பால் கண்மூடித்தனமான வெறுப்புப் பாராட்டுபவர்களிடமிருந்தோ அல்லது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை நிலைநாட்டுபவர்களிடமிருந்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையது மட்டுமல்ல, பிற இயக்கங்களது பெண் போராளிகளது ஆன்மாவையும் அவர்தம் ஈகத்தையும் எம்மால் புரிந்து கொள்ள …

Read More

யாரிடம் சொல்லி அழ …

கிறிஸ் மனிதனுக்கு பயந்து இருக்கும் குமரியின் கேள்வி   மீண்டும் இனத் துவேசத்தையும் பயமுறுத்தலையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை அரசு. அது தான் கிறிஸ் மனிதன் என்ற விவகாரம் மனித உரிமை அமைப்புகளினால் முன்வைக்கப்படும் போர்க்குற்றத்தை தடுப்பதற்கு இலங்கை …

Read More

நீதிக்கு நீதி தேவை

தேவா (ஜெர்மனி) இத்தகவல்கள் ஆதரவு-எதிர்தரப்பினால் தங்கள் சார்புக்கு ஏற்றமாதிரி கருத்துக்களை தரலாம். இதிலே யோசிக்கவைப்பது என்னவெனில் ஒரு இளம்பெண்-போராடி வாழவேண்டிய வளர்பருவத்தினள் தன்னை எரித்துக்கொண்டு ,,எதற்காக நான் உயிரையே கொடுக்கிறேன்,, என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பதுவே.

Read More

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

 நன்றி வினவு   வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து       செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது …

Read More

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு((Home for human rights research)குற்றச்சாட்டு

சந்தியா (யாழ்ப்பாணம்,இலங்கை) இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் நீதியை நிலை நாட்ட வேண்டிய நிறுவனங்கள் ஏன் அமைதியாய் இருக்கின்றனர் என  மனித உரிமை ஆய்வுகளுக்கான இல்லத்தின் ((Home for human rights research)) தலைவர் …

Read More

மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை

அன்னபூரணி(மட்டக்களப்பு இலங்கை) பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்  அண்மையில் ஏற்பட்டுள்ள வன்முறைகளில்  பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுவதாகவும் இவ்வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்  மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை …

Read More