“காற்றோடு அடித்துச் செல்லப்படுதல்” (Mit dem Wind fliehen) நாவல் அறிமுகம்

18.12.2011 அன்று சூரிச் (சுவிஸ்) இல் நடந்தது இந் நிகழ்வு. இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்போராளிகள் 26 பேரின் (70 கவிதைகள் கொண்ட) கவிதைத் தொகுப்பாகிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஒன்று. மற்றையது றஞ்சித் எழுதிய “காற்றோடு அடித்துச்செல்லப்படுதல்” என தமிழ்ப்படுத்தக்கூடிய …

Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நிர்வாணமாக்கிய பொலிஸ்!

பல இளம் பெண்களை, சமூக விழிப்புணர்வு, செயற்பாடு, புத்திகூர்மை, கலாசார அபிவிருத்தி அடிப்படையில் ஒன்றிணைய வலியுறுத்துவதற்காக தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக கூறுகின்றனர்

Read More

சுவிஸில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” – அறிமுக, விமர்சன உரைகள் (ஒலிவடிவில்)

   றஞ்சி (சுவிஸ்) – தலைமையுரை  லக்ஷ்மி (பிரான்ஸ்) – தொகுப்புக் குறித்து…  நிவேதா (சுவீடன்) – தொகுப்புக் குறித்து…   கண்ணன்(சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…   யோகா (சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…   கலந்துரையாடல் – தொகுப்புக் குறித்து…     …

Read More

காணாமல்போனோர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

சந்தியா (யாழ்ப்பாணம், இலங்கை) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர்.

Read More

மரணதண்டனைக்கு முதல் நாளிரவு : சீனப் பெண் சிறை கைதிகளின் வாழ்க்கை

 நன்றி:4tamilmedia.com இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி கொல்வதோ, தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. ‘நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல்’. ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More

இணையத்தளங்களை ஏதேச்சாதிகாரமாக முடக்குதலும் பதிவு செய்தலும்:

இலங்கை தொடர்பான அல்லது இலங்கைமக்கள் தொடர்பான உள்ளடக்கங்களைத் தாங்கிவரும், இலங்கையிலிருந்து அல்லது வேறு எங்கேயும் இருந்து பதிவேற்றம் செய்யப்படும், அனைத்துஇணையத்தளங்களும், அங்கீகாரத்திற்காக பதிவு செய்யப்பட வேண்டுமெனகேட்கப்படுவது குறித்து, கீழே உள்ள சிவில் சமூக நிறுவனங்களாகிய நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Read More

போதிமரத்தின் நிழல்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) சோதனைகளும் பயமும் வரும்போதும் நிராதரவான நிலையை உணரும்போதும் அதிலிருந்து தப்பிப்பதற்கு ஏதோ ஒன்றை நாடிச் செல்வது இயல்பு. நம்மீதுள்ள நம்பிக்கை குறைகின்றபோது வேறொன்றின்மீது நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஓர் பாதுகாப்பான நிழல் கிடைத்தால் அதில் ஐக்கியமாவதைத்தான் மனசும் விரும்பும். ஆனால் …

Read More