“காஷ்மீர்” இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை …

Read More

SAVING FACE

SAVEING FACE  பாகிஸ்தானில் ஓவ்வொரு வருடமும் ஆகக் குறைந்தது 100 பேராவது பயங்கரமான அசிட் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள் அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பேண்கள் தங்களுக்கு ஏறு;படும் துன்புறுத்தல்களை வெளியில் சொல்வதில்லை. கணவன்மார்களினாலேயே இந்த துன்புறுத்தல்கள் அதிகமாக கோரமான முறையில் நிகழ்த்தப்படுகிறது என …

Read More

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

புதியமாதவி மும்பை கொலைலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது. ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். …

Read More

கதவைத் தட்டும் கதைகள் – எழுத்தாளர் க.ராஜம் ரஞ்சனி

எம்.ரிஷான் ஷெரீப் பால்ய பருவகாலங்கள் கதைகள் நிறைந்து உற்சாகமளிப்பவை. அக்கதைகளில் காகங்கள் விடுபடுவதில்லை. வடையுடன் ஓடிப்போன காகம் தொடங்கி முயற்சியால் தன் தாகம் தீர்த்த காகம் வரை அனைவருக்குமே காகங்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. கதையுலகில் காகங்களின் வருகை என்றுமே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் …

Read More

மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்”

த்திரி http://www.ndpfront.com/tamil/ http://www.ndpfront.com/sinhala/ http://www.ndpfront.net/english/ http://www.tamilcircle.net/ கை அறிக்கை :     மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான்    ‘சுதந்திர தினம்”  மரணத்தைவிடக் கொடுமையான, கொடூரமான, வாழமுடியாத வாழ்க்கைதான் இது. இதில் தன்னுயிரை விடுதலையின் பெயரால் தியாகம் செய்வதைவிட, தன்னை …

Read More

உலகமயமாதலும் மனித உரிமைகளும்: இந்தியாவில் ஒன்றரை கோடிப் பேரின் வாழ்வாதாரம்

 உலகமயமாக்கம்: இந்தியாவில் பாற்பண்ணை, கோழிப்பண்ணை தொழிலாளர்கள் பாதிப்பு சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் கூடியிருக்கின்ற உலக நாட்டுத் தலைவர்கள் உலகமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமை தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் ஒலிவர் டி …

Read More

எங்கே போய் சொல்லி “அழ”

சந்தியா (யாழ்ப்பாணம்) வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி . முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் …

Read More