“களிமண் வண்டி” நாடக அளிக்கை கூறுவது என்ன? பழைய சித்தாந்தங்கள், மரபுகளுள் ஆண்கள் நாங்கள் சிறைப்பட மாட்டோம், ஆயின் பெண்களை சிறைப்படுத்துவோம்.

 கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்) மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சாதி, இன, பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களுக்கெதிரான பலவிதமான போராட்டங்களை வரலாற்று ரீதியாகக் கண்டு வந்துள்ளது.

Read More

இலங்கைத் தமிழ் வெளியீட்டுத் துறையின் எதிர்காலம்

என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன். இன்று மணிமேகலைப்பிரசுரமும், காலச்சுவடு பதிப்பகமும், புதிதாக முளைத்திருக்கும் தமிழகத்தின் கிழக்கு பதிப்பகம், வடலி பதிப்பகம் போன்றவையும் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை நோக்கித் தமது சந்தை வாய்ப்பை வலுப்படுத்திவரும் வேளையில் ஈழத்தின் பதிப்பாளர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்

Read More

நான்கு திசைகள் : கலாச்சார அரசியல் குறிப்பேடு

யமுனா ராஜேந்திரன் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிகிற இலங்கை ராணுவத்தினரின் பாலுறவு வறுமை அல்லது பாலுறவுத் துயரம், பாலுறவுத் தேவை பற்றி நாம் கவலைப்பட வேண்டுமாம்.***பெண்களாக இருந்தால் அவர்கள் உதிர்க்கிற எல்லாமும் பெண்நிலைவாதம் என்று ஒரு கண்டுபிடிப்பை மாற்றுக் கருத்து …

Read More

இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி 10 படங்கள்

நன்றி – எதிரி முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை …

Read More

காட்டுமிராண்டி செயல்

நன்றி .http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74397/language/ta-IN/article.aspx  சிறுமி லக்சினி பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பின்னர் தலையை குத்தி சிதைத்து கொல்லப்பட்டார் என்று வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டள்ளது. சிறுமி லக்சினி படுகொலைச் சந்தேக நபர் நெடுந்தீவில் இடம்பெற்ற பல்வேறு பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் யாழப்;பாணத்தில் இடம்பெற்ற …

Read More

சிங்கள இலக்கிய பரப்பில் பெண் படைப்பாளியான “கஜமன் நோனாவும்” அவரது ஆளுமைகளும் ஒரு பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மகளிர் தின சிறப்புக் கட்டுரை Unforgettable Sri Lankan female poet Gajamon Nona இலங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல பெண் கதாப் பாத்திரங்கள் தொடர்பாக கதையாடும் பலரும் அந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு இன்னும் ஒரு மக்கள் …

Read More

எழுதப்படாத வெள்ளைத் தாள்களும் ஈபிடிபியின் தார்மீகப் பொறுப்பும்

சந்தியா (யாழ்ப்பாணம்) எதையும் நம்புகின்ற நம்ப வைக்கக் கூடிய வஞ்சனையற்ற நெஞ்சமும் துடிப்பும் மிக்கவர்கள் சிறுவர்கள். ஆர்வமும் உத்வேகமும் துணிவும் கொண்ட இச்சிறுவர் பராயமே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கான விளை நிலமாகிறது. நாம் நமது சிறுவர்களின் வளமான உள்ளங்களில் எதை விதைக்கிறோம்.

Read More