பெண்களுக்காக வாதாடும் ஊடறு.

அதிகார வெளியை ஊடறுத்து நகர முனைபவளாக நானும்…. மகிழ்வுடன் இலங்கையிலிருந்து.. ஸர்மிளா ஸெய்யித்,   அதிகார வெளியினை ஊடறுத்துப் பாயும் களம் தந்த ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள். அதிகாரவெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டன. தனித்துவமும் …

Read More

மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்- வாரிஸ் டேரி

 வாரிஸ் டேரி கந்து அகற்றல் பற்றி குறிப்பிடும் அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…என்ற கட்டுரையை ஊடறுவில்  வாசிக்க பிரித்தானியாவில் ஒரு இலட்சம் பெண்களுக்கும் சிறுமியருக்கும்  கந்து அகற்றல்  செய்யப்பட்டுள்ளதாகத்  பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த சட்டவிரோதமான முறையில் பெண்களுக்கு …

Read More

போரில் கணவரை இழந்த பெண்கள்பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்-[Shreen Abdul Saroor]

 தமிழில் –சர்மிதா (நோர்வே) இலங்கையின் வடக்கில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 26 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சிறுவர் பாலியல் சீர்கேட்டுச் சம்பவங்கள் பல வெளிக்கொண்டு வரப்படவில்லை”

Read More

“மிருச்சகடிகம்” நாடக ஆற்றுகையும் அதன் போது வெளியிடப்பட்ட பிரசுரம் ஆகியவற்றை முன்வைத்து…

“சி. ஜெயசங்கர் மிருச்சகடிகம்” நாடக ஆற்றுகையும், அதன் போது வெளியிடப்பட்ட பிரசுரமும் ஈழத்தமிழரது நவீன அரங்கின் செல்நெறியில் ஏற்ப்படுத்தும் எதிர்மறையான தாக்கம் காரணமாக அது பற்றிய மதிப்பீட்டைச் செய்வது அவசியத் தேவையாகி இருக்கிறது.

Read More

தலவாக்கலையில் நடப்பதென்ன? இரண்டு உயிர்கள் வாந்திப் பேதி வயிற்றுளைவு நோயினால் மரணித்தமைக்கு காரணம் யார்?

சை.கிங்ஸ்லி கோமஸ் தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை நடத்துகின்றனர்

Read More