
மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் – சப்னா இக்பால்
மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் தாய்மடிக்காய் ஏழுமாதங்கள் ஏங்கினேன் அனைத்து வலிகளையும் விலக்கியது ஊடறு மெளனத்துள் புதைந்த எனக்கு ஓய்வற்ற அனுபவங்கள் ஊடறுவின் பெண்கள் சந்திப்பும் பெண் நிலை உரையாடலும் என்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை ஏற்படுத்தித் …
Read More