மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் – சப்னா இக்பால்

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் தாய்மடிக்காய் ஏழுமாதங்கள் ஏங்கினேன் அனைத்து வலிகளையும் விலக்கியது ஊடறு மெளனத்துள் புதைந்த எனக்கு ஓய்வற்ற அனுபவங்கள் ஊடறுவின் பெண்கள் சந்திப்பும் பெண் நிலை உரையாடலும்  என்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை ஏற்படுத்தித் …

Read More

ஊடறு பெண்கள் சந்திப்பு 2023 பற்றிய குறிப்புகளும் விமர்சனங்களும்

ஊடறு பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்.. சக்தி அருளானந்தம் ஊடறு பெண்கள் சந்திப்பு ஏலகிரியில் நடப்பதாக றஞ்சியின் அறிவிப்பை பார்த்ததும் எனக்குள்ஒருவித உற்சாகம் கலந்த பரபரப்பு.வழக்கமாக வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் நடைபெறும். கடந்தமுறைகூட இலங்கையில்.எனவே இம்முறை தமிழகத்தில் …

Read More

I Would Be Doing This Anyway – Jia Tolentino:

சமூக வலைதளங்களில் பலரும் முன்னிறுத்தும் பிம்பம் உண்மையானதல்ல.அதில் போராளிகளாகத் தோற்றமளிப்பவர்கள் நிஜவாழ்க்கையில் யாரேனும் மிரட்டும் போது, கால்சட்டையை நனைப்பவர்களாகக்கூட இருக்கலாம். ஐநூறு Likesக்கு மேல் வாங்குபவர்களுக்கு அவ்வப்போது பதிவு போடாமல் இருந்தால் மறந்து போய் விடுவார்களோ என்ற பயம் இருக்கும். அவர்களுக்கும் …

Read More

ஆண் பெண் உறவு… புதியமாதவி

ஆண் பெண் உறவு.. அது ஓர் அரசியல்..அரசு ஒப்பந்தங்களைவிட வலுவானது!இதில் பெண்ணின் சம்மதம் தேவைப்பட்டதில்லை. அப்புறம் என்னடா காதலும் கத்தரிக்காயும் !எல்லாம் கைகூடிய பிறகு மனசும் உடம்பும்அடங்கிவிடுகிறது ஆணுக்கு. அதிலும் குறிப்பாக அதிகாரபீடத்தின் ஆணுக்கு. கலிங்கத்து வெற்றிக்குப் பின் சக்கரவர்த்தி அசோகன் …

Read More

– நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் பால்சாக் கஃபே – நாளைய செய்தித்தாள்

-மஞ்சுளா வெடிவர்தன- Photos:சஞ்சுலா பீட்டர்ஸ் -balzaccafe – நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் – சிறந்த ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி எழுதினார், “மனிதனின் அழகு சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து பிறக்கிறது.” அந்த நாட்களை ஒரு கற்பனையாக …

Read More

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன ? – ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர்

(நா.தனுஜா) நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி, சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட …

Read More

பெண் திரைப்பட இயக்குனர்களும்-“ஆம்பளைகளின்” விமர்சனமும் – Deepa_Janakiraman

ஒரு இயக்குனர் திரைப்படம் இயக்குகிறார். அதனை விமர்சனம் செய்பவர்கள் படம் குறித்து விமர்சிக்கிறார்கள், நக்கல் , நையாண்டி செய்கிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள். இதெல்லாம் சகஜம். சில இயக்குனர்கள் தங்கள் படம் குறித்து இப்படி விமர்சனம் வருவதை சிரித்தபடி கடந்து போகிறார்கள். ரசிக்கவும் …

Read More