கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே பிரதிபலிக்கிறது||

 கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே  பிரதிபலிக்கிறது”             Bertolt Brecht in A Short Organum for the Theatre கல்வி எமது சமூகத்தின் உயிர் நாடியாகும். 1945 இல் இலவச சேவையாக …

Read More

ஈழத்தமிழ் மக்களை சுயலாபத்திற்காகவே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள்! – அருந்ததி ராய்

 தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள். இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் ? நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கைப் பிரச்சினையைத் …

Read More

ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி

நன்றி -http://visaran.blogspot.ch/2012/09/blog-post_16.html?spref=fb குழந்தைப் போராளியாய் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு, பயிட்சி கொடுக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்பு கண்ணிவெடி அகற்றும் போது அது வெடித்ததினால் ஒரு காலையும் மறு காலில் முழங்காலுக்கு கீழேயும் காயப்பட்டிருக்கிறார். சிறந்த வைத்திய வசதி இல்லாததனால் பாதிக்கப்பட்ட ஒரு …

Read More

கேரா டோரா என்றொரு பெண்

 மாதவி ராஜ் (அமெரிக்கா)  1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இவர்  ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.மாணவியாய் இருந்த இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி …

Read More

விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள்.

விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள். உங்கள்  அரசியல் சுய இலாபங்களுக்காக  சாதாரண ஒன்றும் அறியாத அப்பாவி சிங்கள மக்களை துன்புறுத்தாதீர்கள்   இந்த வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று .ஒரு …

Read More

அன்றும் போராளி இன்றும் போராளி

நன்றி  -http://visaran.blogspot.ca/?spref=fb மக்கா … ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!! அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை …

Read More