எங்களுக்குப் பெண்ணியம் கற்றுக்கொடுக்க விரும்பும் ஆண்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்!

 “ஊடறுவுக்கு”   போர்னோகிராபி லிங்சுகளை அனுப்பிய ஆணாதிக்கவாதிகளும் ‘கட்டுடைப்பு அரசியல்’ என்ற போர்வையில் தங்களை புத்திஜீவிகள் எனக் கூறுவோரும் சின்மயி விடயத்தில் பெண்ணியம் பேசுவது நகைச்சுவையாக உள்ளது   “பெண்ணியம் என்பது கோட்பாடு . ஆனாலும் அது ஒரு வாழ்க்கைமுறையும்கூட. ஊடறு  ஆர்குழு …

Read More

“கருக்கொலை” மையங்களால் காணாமல் போகும் பெண் இனம்

– ப.கவிதா குமார்   “தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிப்பு” பிறக்கும் முன்பே கருவில் கொல்லப்படும் எண்ணிக்கையில் இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட வேண்டிய மத்திய, …

Read More

இந்திய தேசத்தின் தலைகுனிவு-இங்கே யாருக்கும் வெட்கமில்லை

புதியமாதவி மும்பை  இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள …

Read More

பெண்களின் கல்விக்காக உரிமைக்குரல் கொடுத்த குழந்தைப் போராளி மலாலா யூசுபியா (14) தலிபான்களால் சுடப்பட்டுள்ளார்.

 சர்மிதா நோர்வே  பெண்களின்  கல்வி உரிமைக்காகப் போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த  14 வயது நிரம்பிய மலாலா யூசுபியா என்ற மாணவி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சவாட் மலைப் பிரதேசத்தின் மிங்கோரா நகரில் வைத்து தலிபான்களினால் சுடப்பட்டுள்ளார்.  சவாட் மிஙகோரா …

Read More

வன்னியில் உள்ள பெண்களின் துன்பங்களை பார்க்காமல் பெண் உரிமை பேசுவதா? சாடுகிறார் பிரியாணி குணரத்ன

 அன்னபூரணி (மட்டக்களப்பு, இலங்கை)  போரினால் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள வன்னி நில தமிழ் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமலும், அவர்களது உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமலும் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேச முடியாது என்று நான் …

Read More

இலங்கை இன்று: முள்வேலி முகாம்கள் விற்பனைக்கு – ஆனந்தவிகடன்

 பாரதிதம்பி.(நன்றி : ஆனந்தவிகடன் [10 – அக்டோபர் – 2012])    போரால் பாதிக்கப்பட்டு மறுபடி யும் வாழத் தொடங்கி உள்ள மக்க ளுக்கு, உழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலை ஒரு பக்கம் எனில், உழைப்பதற்கான திறனுள்ள ஆண்களும் வெகுவாக …

Read More

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?

நன்றி :– ஆனந்த விகடன் அக்டோபர் 03/ 2012, www.inneram.com  இரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் …

Read More