பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

 புதியமாதவி மும்பை கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும் அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத …

Read More

மத்திய கிழக்கின் அவலங்கள்

எஸ்தர் விஜித்நத்தகுமார் (திருகோணமலை) இலங்கையிலிருந்த தொழிலுக்காக தங்களது குடும்பத்ததை விட்டு விட்டு புறப்படும் பெண்கள் பலதரப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இந்த ரிசானாவின் மரணமானது வரலாற்றில் மறக்கமுடியாத துனபியலாகும்.

Read More

அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவிற்கு

சின்னஞ்சிறு சிறுவனான வயதில் மிருக வேள்வி ஒன்றை கோவில் முன்றலில் கண்டு வெருண்டு அச்சம் கொண்டேன் கண்களில் பயம் கலந்த கண்ணிர் உதிர்த்தேன் இது என்ன கொடுமையம்மா என  குழறிய வார்த்தைகளில் அம்மாவிடம் முறையிட்டேன்  அழுதபடியே அன்பு மகளே இஸ்லாமிய மதம் …

Read More

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death?)

 -உம்மு ராஷித்- ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்…  —“ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு      …

Read More

ரிசானா விவகாரத்தில் -முஸ்லிம்களின் பங்களிப்பு போதாது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் – சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர்-(நன்றி பி.பி.சி.) சகோதரி ரிசானாவுக்கு கொடுக்கப்பட மரண தண்டனையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் வீடியோ இணைப்பு ஊடறு ஆர் குழு’ …

Read More

ரிசானாவின் படுகொலையை கண்டிப்போம்! இந்த சமூகக் கொடுமைதனை மாற்றுவதற்கு ஒன்றுபடுவோம்!

விடுதலைக்கான பெண்கள் அமைப்பு 2013-01-10 சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு ஆளான ரிசான நபீக் என்ற இலங்கை யுவதி ஜனவரி 9ம் திகதி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமையின் அடையாளச் சின்னம்தான் …

Read More

நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண் வக்கிரம்

சந்தியா (யாழ்ப்பாணம்) நாளுக்கு நாள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமிகள், மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண்களின் வக்கிரத்திற்கு  என்ன தண்டனை கொடுக்காலம் என்று சட்டத்தைக் கேட்பதைவிட அந்த  மக்களே  அவர்களுக்கு …

Read More