அதிகரித்து வரும் தற்கொலைகளும் மலையக எதிர் கால சந்ததியினரின் ஆளுமைகளும்

சை.கிங்ஸ்லி கோமஸ்    அது ஒரு அழகிய விடியல் மனதிற்கு இதமான காலைப் பொழுதின் அமைதியினை சிதைத்தது எதிர் வீடொன்றில் இருந்து வந்த கதறியழும் சத்தம். 09ஆம் ஆண்டு  படிக்கும் மாணவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்ற செய்தியினையே காலை நேரத்து …

Read More

பெண் எழுத்துக்களில் பின் நவீனத்துவச் சொல்லாடல்

 முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை-8 தனித்துவதோடு வாழ இயலும் எனினும் சமூகத்தின் பிடிக்குள் சிக்குண்டு, ஓர் ஆணின் முயக்கத்தில் தன்னை மீறிய ,தனக்கு உடன்பாடில்லாத தன் ஆளுமையைச்  சிதைக்கிற  சூழலை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக்கொள்ளும் அவலத்தைப்  பின் நவீனத்துவச் சொல்லாடல் எனக்கொள்ளலாம்.

Read More

இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?????????

சைதை அன்பரசன்– நேரடி களத்தொகுப்பு – தமீமுன் அன்சாரி.  கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. கஷ்மீரிகளின் வார்த்தைகளில்…. திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் …

Read More

சாதனைத் -தமிழ் மகளும் -சாதித் தலைவர்களும்

 புதியமாதவி மும்பை நண்பர் குணாவின் மனைவி பள்ளி ஆசிரியர் என்பதால் பலர் அவரைத் தொடர்பு கொண்டு மாணவி பிரேமாவைக் குறித்து விசாரித்தார்களாம். எந்த ஊர்? என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை! எந்தச் சாதி என்பதை அறிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வம் …

Read More

போரும் கவிதையும் : மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல்

     -லறீனா அப்துல் ஹக் –    பொதுவாகவே கலை இலக்கியவாதிகளுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற மனிதநேயமும் அநீதிக்கு எதிரான தார்மீகக் கோபமும் இரத்தத்திலேயே கலந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில், இலங்கைவாழ் தமிழ் மக்கள் இனப் போரினால் …

Read More

இந்திய பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் பான் கீ மூன், ஈழப்பெண்கள் குறித்து அமைதி காப்பது ஏன்? – போல் நியூமன்

  தமிழில் – சர்மிதா (நோர்வே)  ”புதுடில்லியல் 23 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஈழத்தமிழ் பெண்களின் வருந்தத்தக்க …

Read More