40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் – வி.சிவலிங்கம்

வி.சிவலிங்கம் சாதி என்னும் துருப்புச் சீட்டு தனி நபர் குணவியல்புகளையும், தாம் மற்றவர்கள் மேல் கொண்டிருக்கும் உறவு நிலையின் புரிதல்கள் என்பன பற்றியும் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. நட்பு, தனிநபர் விழுமியங்கள் என்பனவும் இதில் பங்கு வகிக்கின்றன. …

Read More

இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’

-அருந்ததி ராய் இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால் ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’ ‘இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்  என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற …

Read More

1980களுக்குப்பின் ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகள்…

எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது   நவீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும்  தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஓர்  இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய  வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை  …

Read More

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி   மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை …

Read More

10 லட்சம் ரூபா செலவில் நூலகம் நடாத்த உள்ள தமிழ் ஆவண மாநாடு -ம் எழும் கேள்விகளும்

அடுத்த மாதம் ஏப்ரல்27, 28 ஆம் திகதிகளில்  தமிழ் ஆவணமாநாட்டை நூலகம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு  10 இலட்சத்திற்கு மேல் செலவாகிறது என  நூலகத்திற்கு பங்களித்த நண்பர்  ஒருவர் கவலையோடு கூறியதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய …

Read More

யாருக்குப் பெண்கள் தினம்?

 புதியமாதவி, மும்பை    மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி.. பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில் ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை என்கிற வரலாற்றை பெண்கள் …

Read More

நானும் என் கவிதயும்

முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை 8 அனைத்து  ஊடறு பெண்  நண்பர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லவும்  அக்கா வயசுக்கு வந்த பிறகு அப்பா அக்காவை  காவேரிக்கு அனுப்ப விரும்பியதில்லை. வீட்டிற்குப்பின்புரம்  குப்பைமேட்டில் சாக்கு(கோனி) கட்டி ஒரு கல்லை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்து குளிக்கப்பழகு …

Read More