மலையகமும் தோட்டஉட்கட்டமைப்பும் ஒருநோக்கு

 சை.கிங்ஸிலிகோமஸ்      மலையகதோட்டதொழிலாளர்களின் சம்பளஉயர்வும் கூட்டுஒப்பந்தமும் நடந்து முடிந்த சிலநாட்களுக்குள் இலங்கை தோட்ட முகாமையாளர்களின் சங்கம் டிக்கோயா தரவளை விளையாட்டு கழக கேட்போர் கூடத்தில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 2013.05.19 ஆம் திகதிகாலை 10.00 …

Read More

அனாருக்கு எனது பதில்

– றஞ்சி காலச்சுவடு- இதழ்161 இல் என் சம்பந்தமாக அனார் எழுதியது பொய் என நான் மறுப்பு எழுதியிருந்தேன். அனாரின் தொகுப்பை ஊடறு வெளியிடக் கேட்டது என்பதும், சேரன் முகவுரை எழுதினால் நாம் வெளியிட மாட்டோம் என சொன்னோம் என்பதும், இதை …

Read More

வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!

திலகபாமா வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!- திலகபாமா -‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த  முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு ,  வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் …

Read More

அனாரின் (பொய் ) அவதூறு.

றஞ்சி (சுவிஸ்) „காலச்சுவடு தொடரும் பயணம் – காற்றின் பிரகாசம்“ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழ்-161 இல் அனார் எழுதிய கட்டுரையில் என்னைப்பற்றியும் ஊடறு பற்றியும் இவ்வாறு எழுதியுள்ளார். “ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. …

Read More

The crisis in our community – NILANJANA S.ROY

“THE CRISIS IN OUR COMMUNITY” – NILANJANA S.ROY(Nilanjana S. Roy is a New Delhi-based writer) நிலஞ்சனாவின் இந்தக்கட்டுரை நேற்றைய இந்து நாளிதழில் வெளியாகியிருந்தது.  பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மட்டும் கொதித்துக் கொந்தளித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் …

Read More

கேள்விச் செவியர் ஊரைக் கெடுத்து…. உலகைக் கெடுத்து…. லக்ஷ்மி

 ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பாவித்து பொதுவெளியில் முகப்புத்தகத்தின்  வழியே மலினமான குற்றச்சாட்டுகள் வைப்பது  தவிர்க்கப்படவேண்டும், என்பதாக. இதனை ஒரு விமர்சனமாகவே பார்க்க வேண்டும். முகப்புத்தகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான ஒரு சிறிய உதாரணமாக, மீனா கந்தசாமி …

Read More

5 வயது சிறுமி மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் – Rape of 5-year-old sparks protest in India’s capital

தற்போது 5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள நிலையை பார்க்கும்போது வக்கிர புத்தி படைத்த கயவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. இவர்களுக்கு சரியான அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட வேண்டுமானால் சமீபத்தில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்கப்பட வேண்டியது …

Read More