பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சி தொடர்பான கருத்துரை –

நிர்மலா கொற்றவை ஊடறு.காம் பகிர்ந்திருந்த “பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. ’இன்றைய’ தலைமுறைப் பெண்களின் (மேட்டுக்குடி பெண்கள்) சமூகப் புரிதலை, பாலினப் புரிதலை அவர்கள் வாயாலேயே எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது. அப்பெண்களின் புரிதலின்மை நமக்கு …

Read More

“என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” அருந்ததி ராய்

68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்…! டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு …

Read More

இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய் !!

இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய் !!யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து …

Read More

தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்    சில கவிஞர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களுக்குப் புரியக்கூடாது என்பது போலவே எழுது கிறார்கள், சிலவேளை அதனைத் தமது மேதமை என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்ற பொருள்பட பல நண்பர்கள், பல தடைவை, கவிதையுட்படப் பல கலைப் படைப்புக்கள் பற்றியும் …

Read More

குரல்வளையை நசுக்கும் அரச அடக்குமுறை

“ஜப்னா முஸ்லிம் ” இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியபீடம் தெரிவித்துள்ளது. இதன்பின்னால் இலங்கை அரசும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதி ஒருவரின் அயராத கையும் இருப்பதாக அவ்விணையம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அரச அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம் …

Read More