இராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாங்கள் இருப்பதால், நாங்கள் அவர்களுக்கு சொந்தம் என்று நினைக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து Charlotte Turner வழிமூலம் AFP மொழியாக்கம் – தினமணி ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் …

Read More

மன்னாரில் 10 மாதங்களில் 46 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நன்றி வீரகேசரி மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 10 மாத காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான 46 பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கும் மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழு சார்பாக மன்னார் மாவட்ட …

Read More

எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் 11 ஆண்டுகள் சிறை வழங்கியுள்ளது .

சர்மிதா நோர்வே எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட   பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் வதைமுகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன் பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனையையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது .

Read More

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ் பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ் பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாள் செயல்வாதம் – 2013

கலாவதி  கலைமகள் (இலங்கை) ‘பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுப்போம்’ நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரையான காலப்பகுதியானது பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் செயல்வாதத்துக்கான 16 நாட்களாக கடந்த சில தசாப்தங்களாக உலகெங்குமுள்ள பலவித அமைப்புக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

Read More

‘மடை’ பாரம்பரியக் கலைகளின் செயற்பாடும் கலைஞர்களின் உற்சாக கொண்டாட்டமும்

அன்னபூரணி மட்டக்களப்பு உலகமயமாக்கலின் தீவிர போக்கினால் உலகம் பொதுவான பண்பாட்டை உருவாக்கும் நிலையில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களைத் தனியாக்கி பிரித்து உறவை வலுப்படுத்தும் சூழல் இல்லாத இந்த 21ம் நூற்றாண்டில் மக்கள் அதனைக் கடந்து தம்மை இணைப்பதற்காக …

Read More

CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி -அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை CHOGM அல்லது பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடக்கவிருக்கின்றது. இதற்காக முழு நாடும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாடு முடிந்த பின்னர் நாட்டு மக்கள் அனைவரினதும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று அரசாங்கம் …

Read More