ஒரு சினிமா

நன்றி : குங்குமம் தோழி, (குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து) ஆரம்பத்தில்  திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் …

Read More

இரோம் சர்மிளா

 நன்றி  -கரந்தை ஜெயக்குமார்  (http://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_11.html)  உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே …. எங்களைக் கொல்லுங்கடா …. எங்கள் தசைகளைக் கிழியுங்கடா ….       …

Read More

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு

–    சு. குணேஸ்வரன் கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக …

Read More

“ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்”

 கலாவதி கலைமகள்  (இலங்கை) மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் சமத்துவத்திற்கான ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்: கருத்தரங்கம்,கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு  என்னும் நிகழ்வானது 16.03.2014 ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு …

Read More

ஆண்களின் “தீவு”

  நன்றி-அ.கேதீஸ்வரன் , ஆகாயம்.கொம் கை.சுல்பிகா ஈழத்து எழுத்துலகில் மிக வேகமாக அறியப்பட்டு வரும் இளம் படைப்பாளியாவார். இவருடைய எழுத்துலகம் புதிய கற்பனை வடிவத்தையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வாசகரை வேறு ஓர் வாசகத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவருடைய விரைவான வளர்ச்சிக்கு எது …

Read More

கவின் மலரின் ‘நீளும் கனவு’

 ஆழியாள் புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே அரங்கக் கலைஞராக, பத்திரிகையாளராக நாடகங்கள் மூலமும், பத்தி எழுத்து, கட்டுரைகள், கவிதைகள் மூலமும் அறியப்பட்டவர். இப்போது ‘நீளும் கனவு’ தொகுப்பின் …

Read More

பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25

 புதியமாதவி, மும்பை பெண்கள் தினம் , மார்ச் 8 ——————————————————- பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25 மார்ச் 8 இல் காஷ்மீர் பெண்களின் வலிகளையும் அவர்களது   கொடுமைகளையும் கட்டுரையாக குறுகிய காலத்தில் ஊடறுவுக்கு எழுதி அனுப்பிய புதியமாதவிக்கு எமது  நன்றிகள்  இப்பெண்களின் …

Read More