பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .

எம் கீதா இந்தியா -Thankls Thendral பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .பெண்களுக்கு அரசியல் அறிவு தேவையா ?இல்லையா?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.குட்டி ரேவதியும்,வழக்குரைஞர் அஜிதா அவர்களும் கலந்து கொண்டனர். பெண்மையின் …

Read More

திருநங்கை திருமணம்…தேவை அங்கீகாரம்!

-ஆனந்த விகடனிலிருந்து… டி.அருள் எழிலன் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன ‘சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலைதான் திருநங்கைகள் எதிர்கொள்ளும் முதல் சவால். பெரும்பாலும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள், அல்லது பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு என்று உரிய வாழ்வை குடும்பமும், …

Read More

சமூகத்தின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கியுள்ள நெடுங்கேணி தாண்டிக்குளம் சம்பவங்கள். பதிலளிக்கப் போவது யார்?

சந்தியா இஸ்மாயில் – பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு  வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது. யுத்தத்தால் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் காணாமல் போன …

Read More

காலையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் மாலையில் பூசாவிற்கு …?

சந்தியா இஸ்மாயில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை!  காலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்ணை மாலையில் எவ்வித மருத்துவ உதவியும் வழங்காது புகையிரதத்தில் பூசாவிற்கு கொண்டு சென்றமையானது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பெண்கள் உரிமைகள், மேம்பாடு பற்றி …

Read More

20வருடங்களை பூர்த்தி செய்துள்ள- வெட்கித் தலைகுனிய வேண்டிய ருவாண்டா இனப்படுலை- “Why are you killing us? We used to be friends”

1994 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இரு இனங்களுக்கிடையில்  நிகழ்த்தப்பட்ட கொடுரமான இனப் படுகொலையால் 8 இலட்சம் பேர் கொல்லப் பட்டனர். வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான  மனத இனப் படுகொலைகளில் எனக் கருதப்படும்; இவ் இனப்படுகொலை நடத்தப்பட்டு இன்றுடன் …

Read More

சல்மாவின் ஆவணப்படம் -விமர்சனம்

புதியமாதவி மும்பை இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது. அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.

Read More

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம்

பிரேமா ரேவதி  எழுத்தாளர், பத்திரிகையாளர். (சேவ் தமிழ்சு இயக்கம்) ஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் …

Read More