வலுப்படுத்தவேண்டிய வன்கொடுமை தடுப்புச் சட்டம்

கவின்மலர் அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பா.ம.க. வழக்கறிஞர் பாலு சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று …

Read More

காஸாவின் காலமும் இஸ்ரேலின் மனசாட்சியும்

நன்றி பிரேமாரேவதி வ. கீதா இஸ்ரேலிய அரசும் இராணுவமும் காஸாவை சின்னாப்பின்னமாக்கி வருவதை பார்த்து வேதனையும், துயரமும் அடைந்தும் செயலற்று போயிருக்கும் உலகின் மனசாட்சி நம் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காஸாவின் மக்களோ அச்சத்தால் பீடிக்கப்படுள்ள போதிலும், இழப்புகளை …

Read More

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகரில் கடற்படையால் இருசிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் முகமாக கறுப்புதுணியால் முகத்தைமூடி பதாதைகளை கையில் ஏந்தியபடி யாழ்.நீதவான் நீதிமன்ற கட்டடத்திற்கு முன்பாக யாழ்ப்பாண சமூகம் இன்று நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டது. எமது வேதனை உங்களுக்கு புரியவில்லையா? வருங்காலத்தை …

Read More

பதற வைக்கும் பாலியல் கொடுமைகள் -உ. வாசுகி -தீக்கதிர்

 பொதுவெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும். தேசிய குற்றப்பதிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விபரத்தின்படி, இந்தியாவில் பதியப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்குகள் 33707ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 93 …

Read More

பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriage–பற்றி பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனின் கருத்து

UK prime minister David Cameron calls for end to female genital mutilation, child marriages பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriageஆகிய இரண்டுமே, பெண்களை தற்காலிகமாகவோ அல்லது …

Read More

ஆன்மாக்கள் அழுகின்றன

ஸ்ரீசித்திரா (இலங்கை)   ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக் காரணம் யார்? இக்கொடுரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாய வளர்ச்சிக்கு  வித்திடாமல் நசுக்கி  ஒழித்தமைக்கு காரணம் யார்? …

Read More

வன்புணர்வு ஒரு ஆயுதம் -குமுதா ஓர் உதாரணம்

 ஊடறுவிற்கு இவ் கட்டுரையை அனுப்பித்  தந்த லக்சுமிக்கு நன்றிகள்   “எல்லாத்தையும் போட்டிடா தேங்கோ அண்ணா! நான் தற்கொலைதான் செய்ய வேணும்” என்று கை யெடுத்துக் கும்பிடும் அந்த இளம் பெண்ணின் கண்களில் இருந்து ஆறாகப் பெருக் கெடுக்கிறது கண்ணீர்.  யாழ்ப்பாணம் …

Read More