குஷ்பு மீது வைக்கப்பட்ட பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் எதிராக எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை குஷ்பு தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் அவதூறுகள் கொச்சைப்படுத்தல்கள்; என முகநூலிலும் தொலைக்காட்சிகளிலும் மிகக் கேவலமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குஷ்பு அப்படி என்ன தான் கூறி …

Read More

பெண்ணிய நோக்கில் மட்டுமே எழுதிய படைப்பாளி ராஜம் கிருஷ்ணன்

– பா.ஜீவசுந்தரி ராஜம் கிருஷ்ணன் 1980களில் நான் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானவர் ராஜம் கிருஷ்ணன். அவரும் ஒரு உறுப்பினராக அவ்வமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கு முன்பே அவரின் நாவல்கள், சிறுகதைகளை நான் படித்திருந்தபோதும் அவரின் …

Read More

பெரும் அவலம்: மலையகம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!

 Thanks – 4தமிழ்மீடியாவுக்காக: புருஜோத்தமன் தங்கமயில் அபாய அறிவிப்புக்கள் விடுக்கப்படுவதால் மாத்திரம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்றால், இந்த உலகம் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கும். யுத்த சூனிய வலயம் என்று அறிவித்துவிட்டு அதற்குள்ளேயே குண்டு மழை பொழிவதுதான் நவீன உலகின் போர் …

Read More

தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்ட இரானிய பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்

ஜெனி டொலி (JENYDOLLY) தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் …

Read More

முடிவுறுத்தப்படாத ஒரு யுத்தம் (முடியாத ஒரு போர்.)

தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) இலங்கையில் போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் பற்றி புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட சட்டத்தரணியான யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். 2009 -2014 ம் ஆண்டு வரை முடிவுறுத்தப்படாத ஒரு …

Read More

“நாங்கள் உன்னை ஏற்கனவே விலைக்கு வாங்கிவிட்டோம்”

 நன்றி  – http://www.bbc.co.uk/tamil/global துபாயில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் வீட்டுப் பணிப்பெண்கள்: புதிய அறிக்கை ஐக்கிய அரபு எமிரேட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் பலர் பலவிதமான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு வருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் …

Read More

வசந்தத்தைத் தேடுகிறோம்… – ஒரு பார்வை

லக்ஷ்மி 22.10.2014 ஒக்டோபர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம உரிமை இயக்கத்தின் ‘வசந்தத்தை தேடுகிறோம்…” கலைவிழா பாரிஸில் நடைபெற்றது. இவ்விழாவில் 300 பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்களும் பார்வையாளர்களும் வருகை தந்திருந்தனர். பாரிஸில் முதன்முதலாக தமிழ்மொழி …

Read More