பங்கர்கள் பின்தொடர்கின்றன.

“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு – ரவி அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. …

Read More

ஆங் சான் சூ கீ யின் எழுத்துக்கள் ஒரு பகிர்வு

மகளிர் தின சிறப்புக் கட்டுரை சை கிங்ஸிலி   1991ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆசிய பெண்ணானஆங் சான் சூ  சூ கீ யின் அரசியல் பார்வையையோ, அவர் கொண்டிருந்த நேச சக்திகள் தொடர்பான பார்வையினையோ கருத்தில் கொள்ளாது, …

Read More

‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை முன் வைத்து!

குட்டிரேவதி பாரதத்தாயின் புதல்வர்கள்! ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தைக் காரணமாக வைத்து, நிறைய விவாதங்களை எழுப்பலாம். அந்த அளவிற்கு, அந்தப்படம் தூண்டுதல்களையும் இடைவெளிகளையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது. முதலில், ‘இந்தியாவின் மகள்’ என்ற டைட்டிலுக்குப் பதிலாக, ‘பாரதத்தாயின் புதல்வர்கள்’ என்று வைத்திருக்கலாம். அந்த …

Read More

தியாகுவின் அறமென்ன? – மாலதி மைத்ரி

சமூகப்பணியிலும் அரசியலிலும் ஈடுபடுபவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நேர்மையுடனும் அறத்துடனும் அமைத்துக்கொள்ள வேண்டும். தனிமனிதர்களுக்கு உள்ள சுதந்திரம் அனைத்தையும் இவர்கள் எடுத்துக் கொள்ளவதுகூட முடியாது, ஏனெனில் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல ஒரு அரசியல் மற்றும் கொள்கையின் பிரதிநிதிகள். இவர்கள் சமூகத்தின் முன்னோடிகளாகவும் …

Read More

வெகுஜன பத்திரிகைகளும் சாரல் நாடனும்

சை. கிங்ஸ்லி கோமஸ் பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் ஏற்பாடு செய்த மலையக எழுத்தாளர் சாரல் நாடனுக்கான அஞ்சலி நிகழ்வு 2015. 02. 01 கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைப்பெற்றப் போது வாசிக்கப்பட்ட கட்டுரை இன்றைய பகிர்வினை இரண்டு பாகங்களாக …

Read More

அ. முத்துலிங்கத்தின் பேய்க்கதைகள் –

அ முத்துலிங்கம் தனது பேனாவின் வக்கிரத்தால் பெண்போராளிகளின் ஒழுக்கத்தின் கட்டுடைப்பில் இலக்கியம் படைக்கின்றார் அவரின் கதையளப்பில் ஈ.பி.ஈஆர்.எல:எப்பின் அங்கம் வகித்த பெண் போராளிகளைப்பற்றி வலிந்து தனது கதையில் கட்டுடைப்பு செய்கிறார். எந்தவித ச‘மூகப்பொறுபுமின்றி வெறும் த்ரிலிற்கும் பிரபல்யத்திற்கும் பேய்கதை எழுதுகிறார். பெண் …

Read More

ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…!

எம்.ஏ.சுசீலா ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு யு ஆர் அனந்தமூர்த்தி காலம் சென்றபோது தற்செயலாக நான் மங்களூரில் – அதிலும் அவர் பிறந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். அப்போது வெளிவந்த உள்ளூர் நாளிதழ்கள்-எல்லாவற்றிலுமே முதல் பக்கத்தில் வெளியான படமும் தலைப்புச் …

Read More