பாரம்பரியக் கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்:

 – நிலுஜா ஜெகநாதன்  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்டியரசன் தென்மோடிக் கூத்தில் பங்கு கொண்ட  பெண் கலைஞர்களின் கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்துப்படி கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்காலங்காலமாக ஆடப்பட்டு வரும் இக்கலையானது …

Read More

காக்கா முட்டை

பவநீதா லோகநாதன் (இலங்கை) காக்கா முட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது கூட எனக்குள் எந்த ஆர்வத்தையும் நான் உணரவில்லை படம் வெளியாகி சிலநாள் கழித்து பார்க்க நேர்ந்தது . ஏற்கனவே கதை தெரியும் என்பதால் ஏனோ தானோ என்ற …

Read More

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

thanka to –http://www.vikatan.com/news/article.php?aid=48299 #‎mumbai‬ காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி.  ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது,  காமாத்திபுராவுக்கு  தோழி ஒருவருடன்  சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும்,  துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.  …

Read More

பாலியல் வன்முறையும் மனித மனங்களும்

 ஆதி பார்த்தீபன்  ஒரு சில வருடங்களுக்கு முன் கொழும்பில்  ஒரு வர்த்தகநிலையத்தில் வேலைக்காக சென்றிருந்தேன், அங்கு காலை வேளையில்  வாடிக்கையாக மெட்ரோ நியூஸ் பேப்பர் எடுப்பது வழக்கம். பேப்பரை திறந்தால் பாலியல் வன்முறை செய்த சம்பவங்களுக்கு குறைவிருக்காது. ஒரு செய்தியில் தந்தை மகளை …

Read More

வித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையில் பெருக்கெடுத்தோடிய குருதியைக் காணமறுத்த மனிதர்கள்

 சிங்களத்தில்: http://www.vikalpa.org/?p=24033 தமிழில்: லறீனா அப்துல் ஹக்  யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு …

Read More

யாழ்ப்பாண இசை விழா

-யாழினி யோகேஸ்வரன்- முப்பதாண்டுகளுக்கு மேலாக கொடிய போரின் பிடிக்குள் சிக்கி சீரழிந்த எமது நாட்டில் தற்போது போர் மறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிப்பது மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் பயில்நிலையில் இருந்துவரும் பாம்பரிய …

Read More

மியான்மர் முஸ்லீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

 Thanks – கௌதமன்  வினவு பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் …

Read More