ஆதிரை * (“பிரதியை வாசித்தல் அல்லது பிரதிக்குள் வசித்தல்”)

பிரம்மராட்சசி என்னும் கெளதமி   இடப்பெயர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இருத்தலியம் எமது. இதுவரை நம் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறுபட்ட மனித அவலங்களையும் அதன் பின்னணியாகக் கொண்டு பாதிக்கப்பட்டும் பாதிக்கபடாமலும் வாழும் ஜனங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப்படைப்புக்கள் அல்லது பிரதிகள் நமக்கு படிக்கக் கிடைக்கின்றது. வரலாற்றைச் …

Read More

கண்ணை அவிழ்க்கும் கவிதை –கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து

   எம்.ஏ.நுஃமான் அவர்கள் தமிழாக்கம் செய்து தொகுத்திருந்த ‘பலஸ்தீனக் கவிதைகள்’ என்ற கவிதைக் தொகுப்பை வாசித்தேன். அப்போது என் மனதில் சிக்கிக்கொண்ட கவிதை இது: கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து நாளை கட்டை அவிழ்ப்பார்கள் எனக்கு யோசனையாக …

Read More

2015 இல் “பூமியில் சமாதானம் இல்லை”

  Thanks To…http://www.wsws.org/tamil/articles/2015/dec/151225_nope.shtml No “peace on Earth” in 2015   இந்த விடுமுறை காலத்தில், உலகெங்கிலுமான மக்கள் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அவர்களது தனிப்பட்ட நல்லெண்ணம், ஏதோவிதத்தில், குறைந்தபட்சம் கொஞ்சமாவது, உலகைப் …

Read More

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

 2008 ஆம் ஆண்டு ஊடறுவில் பிரசுரமான இக்கட்டுரை மீண்டும் மறுபிரசுரம் செய்கின்றோம். (இரா. சோபனா எழுதிய இக் கட்டுரையை ஊடறுவிற்கு அனுப்பித் தந்தவர் யசோதா இக்கட்டுரை வெளிவந்த பத்திரிகை அல்லது இணையத்தளத்திற்கும் நன்றி )           …

Read More

மதுபான விலையேற்றங்களும் மயங்காத குடிகளும்,,,,

–எஸ்தர் – (மலையகம்) திருகோணமலைகளிலிருந்து 2016 ம் ஆண்டின் தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தை கடந்தக்pழமை அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. 2016 ம் ஆண்டுக்கானதும் புதிய அரசாங்கத்தின் வரவு செலவு தி;ட்டம்மென்பதால் அனைவரும் வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் நமக்கு என்ன கிடைக்கும் நமக்கு …

Read More

உலக சிறுவர் தினமும் துஸ்பிரயோக சாத்தான்களும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து)     2015 ம் ஆண்டு இலங்கையில் பல வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வீழ்த்தவே முடியாத என நினைத்த அரச தலைமைகள் தலைகீழாக வீழ்த்தப்பட்டது. மண்மேடு சரிவதுப் போல சரசரவென சரிந்து விட்டது. புதிய அரசும் …

Read More

குரலற்றவர்களின் குரலாய் -லறீனா- ஊடறு எல்லாப் பெண்களின் குரலாகப் பேசுகிறது-யோகி

  – ரஜினி( மதுரை –இந்தியா ஊடறு பெண்ணியம் மற்றும் சமூகநீதிக்கான கருத்தியல் தளம்.சர்வதேச அளவில் பெண்ணீயம் தொடர்பானவிவாத்ங்களுக்கு தொடர்ந்து தளம் அமைத்துத்தருவது ஊடறுவின் தனிச்சிறப்பு…..!இந்த் கருத்தியல் பணியை தொடர்ந்து 10 ஆண்டுகளாகச் சிறப்பாக ஆற்றீ வருகிறது…புலம்பெயர்ந்த சூழலிலும் சரி, அசாதாரண …

Read More