சந்தியாவிற்கு…

-உமா (ஜேர்மனி) இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின்  மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.

Read More

பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்

பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும்   துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு  ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, …

Read More

சவூதியில் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய எஜமானிக்கு 3 வருட சிறை _

தனது வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இந்தோனேசிய பெண்ணொருவரை மோசமாக தாக்கி, சூடுவைத்த சவூதி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மெதீனா நகர நீதிமன்றம் 3 வருட காலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

Read More

29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்

தொகுப்பு-  உமா ஜேர்மனி அன்றிலிருந்து இன்றுவரை குறைந்த கூலியைப் பெற்றக் கொண்டு, எவ்வித அடிப்படை வசதிகளும் பூரணப்படுத்தப்படாத மக்களாக வாழ்ந்துவருகின்றனர் எனவும், வீட்டுரிமை, நிலவுரிமை, அரசியலுரிமை, பொருளாதார உரிமைகள் என்பவற்றில் சொற்பமானவற்றை அனுபவித்து வரும் இவர்கள், பல அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதலுக்கும் உட்பட்டே …

Read More

தாய்லாந்து தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள்

தாய்லாந்து  பாங்காக் நகரில் உள்ள குடியமர்வு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும்   (Immigration Detention Camp – IDC) 155 ஈழ அகதிகளில், 40 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் 6 பெண்கள் கர்ப்பம் தரித்து, அடுத்த ஓரிரு …

Read More

கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு மூதூரில் பெண்கள் ஒன்று கூடல்.

அதிரா (இலங்கை) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கபடும்  கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் பெண்கள் அமைப்பு ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர்.

Read More