கண்டிச்சீமையிலே கோப்பிக்கால வரலாறு 1823 – 1893 – றஞ்சி

கண்டிச்சீமையிலே கோப்பிக்கால வரலாறு 1823 – 18931820 களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்தும் பஞ்சம் பிழைப்பதற்காக லட்சக்கணக்காக கூலிகளாக வந்து சுமார் 130 மைல் தூரம் கால்நடையாக கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொண்ணாத் துயரங்களை …

Read More

ஈழத்துத்தமிழ்ப் பெண்கவி ஆளுமைகள் – மாதவி சிவலீலன் -லண்டன்

`மரணமூறும் கனவுகள்` என்கின்ற கவிதைத் தொகுதியை 2015ஆம் ஆண்டு வெளியிட்ட யாழினி, இந்நூலில் இடம்பெறும் கவிதைகளைப் பெரும்பாலும் 2006 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் எழுதியிருக்கின்றார். ஈழத்தில் போரும் அதனால் ஏற்பட்ட அவலங்களும் கொலைகளும் பெண்கள் மீதான வன்முறைகளும் கருத்துரிமை மறுப்புக்களும் …

Read More

நான் கண்ட அற்புத ஆளுமை கெகிராவ ஸுலைஹா….Foumi Haleemdeen

எழுத்தாற்றலும் ஆர்வமும் இருந்தால் ஆக்கங்கள் பிறக்கும் . அவ்வாறு பிறக்கும் ஆக்கங்கள் பொதுவாக அவரவர் தாய் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளாகவே காணப்படும் . சில படைப்பாளிகளது பிரத்தியேக ஆற்றல் அவர்களது தாய் மொழியையும் தாண்டி பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாக உருவாகும். இவ்வாறான …

Read More

சிறகொடிந்த வலசை – Ezhil Arasu.

கொராணா காலத்தில் நிகழ்ந்த புலம் பெயர்வை மையமாக்கி எழுதியுள்ளார்.காதல், காமம், பாசம், கௌரவம், பயணம், பாடுகள், நோய், மரணம், ஆசை, வஞ்சகம் என்று பயணித்து நம்பிக்கையில் நங்கூரமிட்டு அறம் பேசும் ஒரு குடும்பத்தின் வாழ்வு நாவலாகி இருக்கிறது. முதல் வாக்கியமான ‘9 …

Read More

காளி சிறுகதை தொகுப்பு -மீனு மீனா

கவிஞர்ச.விஜயலெட்சுமி i எழுதிய காளி சிறுகதை தொகுப்பு – மொத்தம் 12 சிறுகதைகள். கதையோடு ஒத்து வாசிக்கத்தகுந்த எழுத்து நடை . ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான அரசியலும், மக்களின் வாழ்வியலையும் தெளிவா சொல்லிருக்காங்க. எந்த இடத்திலையும் கடினமாவோ தொய்வாகவோ தோன்றவில்லை. …

Read More

விண்ணதிர் பரணி – டிலோஜினி மோசேஸ் -றஞ்சி-

கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி நம்மைத் தூக்கி நிறுத்தி விடும்  ஒரு வகையான நினைவுச் சொல். ஒரு  பெருமூச்சின் அதிர்வுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி விடுகின்றன கவிதை வரிகள் … தனித்துவமான இயல்பு உணர்ச்சியைப் போர்த்தி …

Read More

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண் சிந்தனைகளின் பரிமாணம் : லக்ஷ்மி

‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு சிறுகதைகள் பற்றிய பார்வைக்கு முன்… பெரும்பாலான தமிழ் பேசும் பெண்களின் புலம்பெயர் நாடுகளிற்கான பிரவேசம் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்களைப்போல் சுயமானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் (அது …

Read More