ஃபஹீமாவின் “ஆதித்துயர்” பற்றி எம். ஏ. நுஃமான்

விழிப்படைந்த பெண்மையின் குரலாகவும், அதிகாரத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான குரலாகவும், அன்பு, பாசம்,சமத்துவமான காதல் என்பவற்றின் குரலாகவும் இயற்கையின் குரலாகவும் அமையும் ஃபஹீமாவின் கவிதைகள் எளிமையானவை, நேரடியானவை, அதிக அலங்காரங்கள் அற்றவை. அதேவேளை, படிமச் செறிவு மிக்கவை. இவை இவரது கவிதைகளின் பலம் …

Read More

ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்

எம் ஏ சுசிலா சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த தலித்திய நாவலாகிய பாமாவின் ‘கருக்கு’,கிறித்தவப் பெண்துறவியர் சார்ந்த அமைப்புக்களின் மீது கடுமையான சில விமரிசனங்களை முன் வைத்தது.தீண்டாமையின் தீய கொடுக்குகளைக் களைவது ,மத மாற்றத்தாலோ துறவியாக மாறுவதாலோ சாத்தியமாகிவிடவில்லை என்பதைத் …

Read More

தான்யா,பிரதீபா-கனகா தில்லைநாதனின் “ஒலிக்காத இளவேனில்”

– தகவல்- வடலி பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத்தொகுதி -தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்முறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் பல்வேறு நகரங்களில் உள்ளவர்களை “இலங்கைப் பெண்கள்” என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது.

Read More

அடையாள மீட்பு (கூகி வா தியாங்கோ)

தமிழில் அ. மங்கை குட்டி முதலாளித்துவ வாதிகளுக்கு இப்போது ஒரு கடந்த காலம் பண்பாடு இலக்கியம் ஆகியவை கிடைத்தன.அவற்றைக் கொண்டு  ஐரோப்பாவின் இனவாத வெறித்தனத்தை  எதிர்கொள்ள முடிந்தது.  இந்த நம்பிக்கை படைப்புகளின் தொனி ஐரோப்பிய பூர்ஷவா நாகரீகத்திற்கு எதிரான கூர்மையானவிமர்சனம் அதன் விளைவுகள் நீக்ரோவியமாதிரி …

Read More

இசைபிழியப்பட்ட வீணை எனும் இப் பெண்கவிஞர்களின் தொகுப்பு ஒரு பல்குரல் வரலாற்று ஆவணம்- பாத்திமா

இசை பிழியப்பட்ட வீணை — 47 மலையகக் கவிஞைகளின் படைப்புகள் 19ம் நூற்றாண்டில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும், பிரான்சியரதும் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், தீவுகளிலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். ‘இவ்வாறு குடியமர்த்தப்பட்ட நாடுகளும் …

Read More

“வெலிகம ரிம்ஸா” முஹம்மத்தின் தென்றலின் வேகம்(கவிதைத் தொகுப்பு)

கவிதை, அறியாமையிலிருந்து  அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்குக் கவிதை  உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகின்றது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன.

Read More