” பிறத்தியாள்”; ஓயாது ஒலிக்கும் துயரின் பாடல்கள்

றஞ்சி (சுவிஸ்) இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கான  நல்ல இலக்கியங்களும் கலைகளும் மேதாவிலாசத்தன்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழல்கின்றன. ஆனாலும்  முற்போக்கு  இலக்கியம் இயந்திரத் தன்மையான போக்கு மாறி இன்று கவிதைத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றே கூறுலாம் அந்த வகையில் பானுபாரதியின் …

Read More

காலமாகி வந்த அரசியலேனும்…

வ. கீதா பெண்களின் தனித் தன்மையை, ஆற்றலை அவ்வப்போது சிலாகிக்கும் ஆண்கள் கூட, கருணை, பாசம், சொந்தம், பெருமிதம் என்பன போன்ற, மனதுக்கு இதம் தரும் உணர்வுகளினூடாகவே பெண் விடுதலையை அணுகியுள்ளனர். அல்லது பெண்கள் படும்பாட்டை துயரத்தை, வலியை கண்டு இரங்குபவராக …

Read More

“கார்த்திகாயினி”யின் தாய்மடி தேடி…

-எம்.எஸ்.தேவகௌரி  தாய்மடி தேடி…சமூக அங்கீகாரம் தேடி… என்னதான் சுனாமியும் போரும் சமுதாயத்தை; புரட்டிப்போட்டாலும் சமூகத்தில் மாறாத கருத்துநிலையாக அடுத்து இருப்பது ‘சாதி’.எச்சிலில் இரு நன்கே ‘தெறிக்கிறது’. 1998 இல் யாழ்ப்பாணத்தில்… ‘சிரட்டையில் குடிக்கிற நாயளுக்கு செம்பில தண்ணி கேக்குதோ’என்று சீறிப்பாய்ந்த வேலாயுதம்,

Read More

ஓசை புதையும்வெளி’

2004ல் தனது ‘எனக்கான வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பின் மூலமாக இலக்கிய வெளியில் அறிமுகமான தி. பரமேசுவரியின் இரண்டாவது நூல் ‘ஓசை புதையும்வெளி’. எல்லோரையும் போலவே தனது மன அவசங்களையும் தனிமையையும் இச்சமூகத்தின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தும் பரமேசுவரி இவற்றையெல்லாம் தாண்டி தனது …

Read More

இரோம் ஷர்மிளா கவிதைகள் “அமைதியின் நறுமணம்”.

  மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா. தமிழில் முதன் முதலாக அவரது சில கவிதைகளையும் நேர்காணல்களையும் அம்பையின் மொழியாக்கத்தில் “அமைதியின் நறுமணம் “ என்ற பெயரில் …

Read More

இருப்பை தொலைத்தல் – Mit dem Wind fliehen

–தேவா- (ஜேர்மனி) Ranjith Henayaka வின் நாவல் – Mit  Dem Wind Fliehen அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி.ஓன்று உயிர்வாழ்தல் வேண்டி நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் அதாவது …

Read More