ஆண் பெண் பாகுபாடுகளை வேரறுக்கும் முயற்சி

  பா. ரஞ்சனி பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் ஆண் தன்மை, பெண் தன்மை போன்ற கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுவதே தங்களை நோக்கமாக முன்வைக்கிறார்கள். ஆண் பெண் பேதம் குறித்து மதரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், சமகால ஜனநாயகப் பின்னணியிலும் பல்வேறு கருத்துக்கள் பதிவு …

Read More

தி். பரமேசுவரியின் “ஓசை புதையும் வெளி”

யாழினி முனுசாமி “இரவை ஆடையாய் போர்த்தி உன்னருகில் நான் சற்று நேரத்துக்கு முன் தான் வானவில்லின் வண்ணங்களை வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும் நரம்புகளில் இன்னமும் சங்கீதம் அலை அலையாய்

Read More

“ஐந்திணை”-(கோடுகள், புள்ளிகளில், புதைந்திருக்கும் இரகசியங்கள்)

  கவிதைகளின் சமகாலத்தன்மை சமூக அரசியில் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை  நேர் பட பதிவு செய்தல்புதியமாதவியின் பலம்  தம் வாழ்வோடு  மிகத் நெருங்கிய தொடர்படைய அரசியல் இயக்கதத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் புதியமாதவியின்நம்மூர் கவிதாயினிகளுக்கு வாய்க்காதது துரதிஷ்டமே. தாம் கவிதையில் சொல்கிற …

Read More

படிமங்களாய் நிரம்பி வழியும் கிராமியங்களுக்குள் முதன்மை பெறுகிற ‘காலமில்லாக் காலம்’

 கிண்ணியா எஸ். பாயிஸா அலி    கவிதைக்கான கிழக்குமாகாண சாகித்திய விருதினைப் பெற்றிருக்கிறது உயிர்மைப் பதிப்பக வெளியீடான சகோதரர் நபீலின் காலமில்லாக்காலம் கவிதைத்தொகுப்பு.“வாழ்க்கை என் கன்னத்தில் அறையும்போதெல்லாம் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்க எனது கவிதைகள் உதவுகின்றன”என்ற நபீலின் வரிகளை வாசிக்கையில் …

Read More

இன்னமும் வாழ்வேன்

சை. கிங்ஸ்லி கோமஸ் இலக்கியங்கள் கால சூழலுக்கு ஏற்ப தோன்றுபவை. வர்த்தக நோக்கங்களுக்காக நச்சு இலக்கியங்கள் ஆயிரம் ஆயிரமாய் தோன்றினாலும் மகா கவி பாரதியின் பொன்னான வாக்கியங்களில் ஒன்றான “காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்” என்பது பால் …

Read More

விசுவரூபமெடுத்துப் பரவி நிற்கும்-வாழ்க்கையின் துண்டுச் சித்திரங்கள்

khjtp Fl;bapd; fijfs; – உதயசங்கர் மலையாள இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளுள் ஒருவரான கமலாதாஸ், கவிதைகளிலும் சிறுகதைகளிலும் வெகுநுட்பமான மனித உணர்வுகளைப் பதிவு செய்வதில் வல்லவர். பெண்மனதின் விகசிப்பு தளும்பி நிற்கும் அவரது வரிகளில் உடல்-உள்ளம் சார்ந்த வெளிப்பாடுகள் தளைகளை உடைத்துப் …

Read More

“ஆண்மை” அழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம்

ஆர். சந்திரா   எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது …

Read More