ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் – 14ஃபஹீமா ஜஹான் – நம் அன்னையரின் ஆதித்துயர்

குட்டி ரேவதி பெண்ணிய’ அரசியலின் முக்கியமான கோட்பாடாக, பெண்மை மறுப்பை முன்வைத்தப் பெண்ணியம், தாய்மை என்பதையும் புறந்தள்ளியது. இன்று உலகெங்கிலும், நிறைய பெண்கள், தம் கருப்பையை புறந்தள்ளியிருக்கின்றனர்.

Read More

” ஈழத்துப் பெண்” கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு) எண்பதுகளின ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் …

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள் – பன்முக பார்வைகள்…எனது நினைவுகளில்…..

மீராபாரதி இறுதியாக அவ்வாறன ஒரு நாளில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக போராடி மரணித்த சகல போராளிகளையும் நினைவு கூறுகின்ற நிகழ்வாக இவ்வாறான நினைவு நாட்களை நடாத்துவதே சிறந்தது. இதுவே நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் போராடி மரணித்தவர்களை மதித்து மரியாதை செய்கின்ற நினைவு …

Read More

ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் “பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்”

அருண்மொழிவர்மன் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்தத் தொகுப்பை ஈழவிடுதலை பற்றிய அக்கறையை முன்வைத்து நான் பார்க்கின்ற பார்வைக்கும், பெண்ணிய வாசிப்பொன்றை மேற்கொள்ளுகின்ற ஒருவருக்கும் முரண்படுகின்ற புள்ளிகள் இருக்கலாம். ஆயினும், வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோட்பாடுகளையோ அல்லது இந்தியாவின் பாலசந்தர் திரைப்படப் பாணி …

Read More

மரணத்தின் பின்பான வாழ்வு : பெயரிடாத நட்சத்திரங்கள்

யமுனா ராஜேந்திரன்-(நன்றி http://www.globaltamilnews.net) விடுதலைப் புலிகளின்பால் கண்மூடித்தனமான வெறுப்புப் பாராட்டுபவர்களிடமிருந்தோ அல்லது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை நிலைநாட்டுபவர்களிடமிருந்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையது மட்டுமல்ல, பிற இயக்கங்களது பெண் போராளிகளது ஆன்மாவையும் அவர்தம் ஈகத்தையும் எம்மால் புரிந்து கொள்ள …

Read More

வேரோடி விழுதெறிந்து – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு

பாமினி வேரோடி விழுதெறிந்து  – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு எனது தேடலை ஊக்குவிக்கும் தொகுப்பாக அமைந்திருந்தது. இக்கட்டுரைகளில் எழுப்பப்படும் பல வினாக்கள் பல புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.

Read More

“பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை

 ஜெயப்பிரகாஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி (jayajnu@gmail.com ) ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே …

Read More