தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்

எஸ்.பாயிஸா அலி  பகலை மூடும் இவரது மழை, மரங்களுக்கு கொண்டை முடிவதில் ஆனந்திக்கிறது. தன் தாரைகளைத் திசையெங்கிலும் செழித்த மரமாக்கின்றது.ஈரமுற்றத்தில் வைகறை பதிக்கின்றது.சின்னஞ்சிறிய பந்தலாகிச் சொட்டுகிற தறுவாயில் வானவில் தொங்கும் மூலையில் தேனீரருந்துகிறது

Read More

சீதா ரஞ்சனியின் “கருத்துக் கொலைக்கு இறையானோர்”.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்கள்,கலை,கலாச்சார செயற்பாட்டாளர்கள் 1981 – 2009 மார்ச்(சுதந்திர ஊடகம்) கருத்துக்கொலைக்கு இரையானோர் என்ற நூல் வெளியாவது இலங்கையின் காணக்கூடிய அதே போல் காணமுடியாத அரசியல் சக்திகளுக்கு ஊடகங்கள் மோசமான நிலைக்கு உள்ளான சந்தர்ப்பத்திலாகும். இருந்தும் இலங்கையில் …

Read More

“பெயரிடாத நட்சத்திரங்கள்” ஈழப் பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி வெளியீடும் அதன் மீதான எதிர்வினைகள், முக்கியத்துவங்கள் குறித்தும்…

யோகா-ராஜன் இந் நூலினை ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் வெளிக்கொணர்ந்தமையும் ஒரு வகையில் ஈழத்தமிழர்க்குக் கிடைத்த ஓர் அதிஷ்டமே!  இதுவே தமிழ் உணர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றிருந்தால் அவர்களின் வெளியீடாக வந்திருந்தால்… இக் கவிதைகளின் உண்மைத் தன்மைகள் சேறடிக்கப்பட்டு, பொய்மைகளால் போர்த்தப்பட்டு யதார்த்தங்கள் …

Read More

“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்

ரவி மற்றைய நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் நிகழ்ந்த இந்த அவலத்தை எத்தனையோ உதிரிப் புத்திஜீவிகள் அந்நேரம் சுட்டிக்காட்டியபோதும் வாழாவிருந்தனர் புலிகள். இந்த நிலைமைகள் இன்று பெண்போராளிகளை இக்கட்டான நிலையில் சமூகத்துள் விட்டிருக்கிறது.

Read More

“காற்றோடு அடித்துச் செல்லப்படுதல்” (Mit dem Wind fliehen) நாவல் அறிமுகம்

18.12.2011 அன்று சூரிச் (சுவிஸ்) இல் நடந்தது இந் நிகழ்வு. இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்போராளிகள் 26 பேரின் (70 கவிதைகள் கொண்ட) கவிதைத் தொகுப்பாகிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஒன்று. மற்றையது றஞ்சித் எழுதிய “காற்றோடு அடித்துச்செல்லப்படுதல்” என தமிழ்ப்படுத்தக்கூடிய …

Read More

சுவிஸில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” – அறிமுக, விமர்சன உரைகள் (ஒலிவடிவில்)

   றஞ்சி (சுவிஸ்) – தலைமையுரை  லக்ஷ்மி (பிரான்ஸ்) – தொகுப்புக் குறித்து…  நிவேதா (சுவீடன்) – தொகுப்புக் குறித்து…   கண்ணன்(சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…   யோகா (சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…   கலந்துரையாடல் – தொகுப்புக் குறித்து…     …

Read More

போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்

 மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள் வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன் அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை தனியாக…) ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன் …

Read More