உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”

 – சு. குணேஸ்வரன்   தங்கள் பிரச்சினைகளை, தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை, காலத்தின் தேவையை பாடியிருக்கிறார்கள். உணர்வும் உயிரும் அற்ற வெற்றுவார்த்தைகளை மாபெரும் படைப்பெனக் கூறிக்கொண்டு நாங்களும் காலத்தின் வரலாற்று நாயகர்கள்தான் என எழுதிக்கொண்டிருப்பவர்களின் மத்தியில் இவை உண்மையான எழுத்துக்கள்தான் என்பதை இந்தக் …

Read More

தேசியகலை இலக்கியப் பேரவையின் 39 ஆவது ஆண்டு சிறப்பு மலர் புது வசந்தம் ஒரு பகிர்வு

 சை.கிங்ஸ்லி கோமஸ்   வர்க்கமும் சழூகமும் வர்க்க நிலைப் பாடுகளும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெரும் இலக்கியங்களும் இலக்கிய அமைப்புகளும் அவரவர்களின் வர்க்க நிலைப் பாடுகளுக்கு அமைய தோற்றம் பெற்றுல்லது. சிலதனிமனிதர்களது வெளிப்பாடுகளும் கூட அவர்களது வர்க்க குனாம்சங்களுக்கு அமையவே …

Read More

கையில் ஊமை

– மாலதி மைத்ரி- கடந்த ஒன்பது மாதங்களாக இந்த புத்தகத்தை மட்டுமே என் கைப்பையில் சுமந்து திரிந்தேன். ஈழப் படுகொலை காட்சிகளை முழுமையாக பார்க்க முடியாமல் ரத்தம் உறைந்து போக நேர்ந்த அதே தளத்திற்கு பெயரிடாத நட்சத்திரங்களும் என்னைக் கொண்டு வந்து …

Read More

29.4.12 சிட்னியில் நடைபெற்ற பெயரிடாத நட்சத்திரங்கள் வெளியீட்டு நிகழ்வு பற்றிய குறிப்பும் நன்றி தெரிவிப்பும் – சிட்னி நூல் வெளியீட்டுக்குழு

 ஊடறு மற்றும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் பெயரிடாத நடசத்திரங்கள் என்னும் கவிதைத் தொகுதி 29.04.12 ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.     பலரது ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிட்னியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டமை …

Read More

உயிர் கொண்டு அலையும் மனிதனின் பயணத்தில் “ஆறா வடு”…!

புதியமாதவி (மும்பை) சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் …

Read More

சிங்கள இலக்கிய பரப்பில் பெண் படைப்பாளியான “கஜமன் நோனாவும்” அவரது ஆளுமைகளும் ஒரு பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மகளிர் தின சிறப்புக் கட்டுரை Unforgettable Sri Lankan female poet Gajamon Nona இலங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல பெண் கதாப் பாத்திரங்கள் தொடர்பாக கதையாடும் பலரும் அந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு இன்னும் ஒரு மக்கள் …

Read More