பெண் “போராளிகள்” – றஞ்சி

 முதலாளியத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக போராடப் பெண்களை அணி திரட்டுவதே இதன் நோக்கமாகும். ஈழத்தின் வட பகுதியில் பல இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பரப்பினர் அவர்களோடு தோள் கொடுத்த மதிப்புக்குரிய பெண்கள் பலராவர். அவர்களில் வேதவல்லி கந்தையா திருமதி தங்கரத்தினம், பரமேஸ்வரி சண்முகதாசன், …

Read More

பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு

 வெலிகம ரிம்ஸா முஹம்மத்   1987 இல் தினகரன் சிறுவர் பகுதியில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரை எழுத்துப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் திருமதி பாயிஸா அலி அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் ஆவார். இலங்கையில் …

Read More

வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!

திலகபாமா வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!- திலகபாமா -‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த  முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு ,  வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் …

Read More

மயிலிறகாய் வருடும் நிர்வாணம்

 லதா ராமகிருஷ்ணன் ’நந்தமிழ் நங்கை’யின் கவிதைத்தொகுப்பு ஏறத்தாழ 80 கவிதைகள் அடங்கியுள்ள தொகுப்பு இது. கவிஞர் நந்தமிழ்நங்கை பனிக்குடம் இதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவர். ’முடிவில்லா உரையாடல்’ என்ற தலைப்பில் பெண் நாடகப் பிரதிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழில் முனைவர் பெற்றுள்ள …

Read More

26 ஈழப்பெண் போரளிகளின் 70 கவிதைகள் அடங்கிய பெயரிடாத நட்சத்திரங்கள்

சுல்பிகா –  ஊடறு + விடியல் வெளியீடு இந்நிகழ்வுகளுக்குப்பின்னால் நாம் எல்லோரும் கொண்டிருக்கும் மௌனத்தையும், அலட்சியத்தையும் ஏன் சுயநலப்போக்கையும் கூட அவள் கோள்விக்கு உட்படுத்துகிறாள். இதற்குப் பதிலளிக்க வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு எம் எல்லார்க்கும் உண்டு. — இலங்கையில் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடியாகவும் …

Read More

மற்றுமொரு குரல் எழுநா

இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் பல்வேறு குரல்களை வெளிக்கொணரும்  நோக்கத்துடனும் அவற்றின் அறிவாற்றல் மட்டத்தை உயர்த்தும் இலக்குடனும் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட புதிய செயற்பாட்டு இயக்கம்  என்றும் தமிழ் பேசும் மக்களின் சமூக வெளிகளில் செயற்படுவதன் மூலம் அவர்களது கலை பண்பாட்டு …

Read More

No Country for Women

No Country for Women– தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமாவின் அ-புனைவு இது (Non- Fiction). தஸ்லிமா பல்வேறு காலகட்டங்களில் பெண்ணியம் சார்ந்து பல இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இதில் இவர் முன்வைக்கும் வாதம் …

Read More