தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை -நூல் அறிமுகமும் விமர்சனமும் …

எருக்கலை உவா (கலை இலக்கிய அமைப்பு தஞ்சாவூர்) நவீன தமிழ்க் கவிதைக் கருத்தரங்கம் சனி ஞாயிறு மார்ச் 1ம் 2ம் திகதிகளில இடம்பெறுகிறது.  நிகழ்வில் தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை ( வடலி வெளியீடு)  விமர்சன-அறிமுகமும் இடம்பெறுகிறது… 

Read More

ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!

யாழினி யோகேஸ்வரன் ( யாழ்ப்பாணம்) கருநாவு ” ஒரு நீண்ட தூர பயணத்தின் போது வாசித்துக் கொள்ள முடிந்தது. வாசிப்பும் அதனூடான உள்வாங்கலும், சிந்தனை  எண்ணங்களும், அதனை வெளிப்படுத்தும் கருத்துப் பகிர்வுகளும் ஆளுக்காள் வேறுபாடுடையவை. இதனை அடிப்படையாகக் கொண்டு கருநாவை நான் …

Read More

சின்னஞ்சிறிய பூக்கள் – 3 -றஞ்சி-

பிள்ளைகளின் தோட்டத்தில் சின்னஞ்சிறிய பூக்களுக்காய் … சின்னஞ்சிறிய பூக்கள் – 3  சிறுவர்களின் படைப்புகளை ஒன்று சேர்த்து அவற்றை தொகுப்பாக வெளிக்கொணர்ந்து ள்ளனர்   உதவி நண்பர்கள் சிறுவர்களால் எழுதப்பட்ட  கவிதைகள், கட்டுரைகள் பட,குறும்பட விமர்சனம் என அவர்களின் அனுபவங்கள் பலவற்றை …

Read More

“கருநாவு”

ஆழியாளின் கருநாவு இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

Read More

ரகசியம் பேசுதல் – ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை

– அம்பை பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றனபல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. …

Read More

“எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை”

கவிஞர்  ச.விஜயலட்சுமியின் கவியுலகம் குறித்து… –கமலாலயன்-     தமிழ்ப் பெண் கவிஞர்களின் சமகாலச் செல்நெறிகள் தொடர்பாகப் பெரும்பாலும் ஆண்களே வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்திருந்த ஒரு சூழல்தமிழலக்கியப் பரப்பில் இருந்தது.  சங்ககாலப் பெண் கவிஞர்கள் ஒரு நாற்பது பேர் என்றால் இடைக்காலத்தில் ஆண்டாள், …

Read More

காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை – அருந்ததி ராய்

ஆசிரியர் : அருந்ததி ராய்-தமிழில் : மணி வேலுப்பிள்ளை காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் …

Read More