சொல் ஒளிரும் “பால்”வீதி -தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி  தங்கபாண்டியன் இக்கவிதைகளைப் படித்த பின்பும் நாம் கடைகளுக்குச் சென்று புதுத்துணிகள் வாங்கலாம் வயிறு நிறைய விருந்துண்ணலாம் அன்பானவர்களின் அணைப்பையும் அம்மாக்களின் தாலாட்டையும் அனுபவிக்கலாம் இசையிலும் கேளிக்கைகளும் கலைகளிலும் மாய்ந்து மாய்ந்து கரைந்து போகலாம் ஆயின் தொடரும் சுடு நிழலென நம் …

Read More

பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்”

தகவல்  சி.ஜெயசங்கர் பால்நிலை சமத்துவத்துக்கான ஆண்களின் பயணம் ஒரு வாழ்க்கை நெறி. மூன்றாவது கண் நண்பர்களின் கடந்த 10 ஆண்டுகால வாழ்க்கைமுறை சார்ந்த அனுபவங்கள் பால்நிலை சமத்துவத்துக்கான பயில்வுகள், பகிர்வுகள், முன்னெடுப்புக்களில் அவர்களது பதிவுகள் முன்னெடுப்புக்களுக்கான அவர்களின் ஆக்கங்கள் என விடயங்கள் …

Read More

கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் திருகோணமலையில் பிறந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மதுபாஷினி (1968) என்ற இயற்பெயரைக் கொண்ட ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுதியே கருநாவு ஆகும். இவர் ஏற்கனவே 2000 இல், உரத்துப் பேச… என்ற கவிதைத் தொகுதியையும், 2006 இல் …

Read More

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு

–    சு. குணேஸ்வரன் கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக …

Read More

கவின் மலரின் ‘நீளும் கனவு’

 ஆழியாள் புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே அரங்கக் கலைஞராக, பத்திரிகையாளராக நாடகங்கள் மூலமும், பத்தி எழுத்து, கட்டுரைகள், கவிதைகள் மூலமும் அறியப்பட்டவர். இப்போது ‘நீளும் கனவு’ தொகுப்பின் …

Read More

புனிதங்களின் நரகம்

மார்ச் 8 பெண்களின் தினத்திற்காக ஊடறுவில் பல ஆக்கங்கள் பிரசுரமாகின்றன. புதியமாதவி மும்பை சுதாமணி என்ற மீனவப்பெண் மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் எங்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். அவர் பிறந்த இடம் இன்று அமிர்தபுரி என்ற பெயரில் உலககெங்கும் இருக்கும் மனிதர்கள் …

Read More