“தூப்புக்காரி” என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 19வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது வெள்ளிக்கோடு கிராமம். வெள்ளிக்கோடு கிராமம் முன் எப்போதும் இல்லாத சந்தோஷ சட்டையை அணிந்து கொண்டுள்ளது, காரணம் மண்ணின் மங்கையான மலர்வதி சிறந்த இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகடமி …

Read More

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல எச்.எப். ரிஸ்னா வளர்ந்து வரும் ஓர் இளம் படைப்பாளி. ஆனாலும் வளர்ந்த, முதிர்ச்சி அடைந்த படைப்பாளிகளிடம் காணப்படக்கூடிய அறிவு, எதனையும் அணுகி ஆராயும் தன்மை, வாழ்க்கை அனுபவங்கள், அமைதியாகச் சிந்தித்து உணரும் பண்புகள் எல்லாம் ஒருங்கே …

Read More

சுகிர்தராணியின்–தீண்டப்படாத “முத்தம் ” – றஞ்சி

சுகிர்தராணியின்; நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது தீண்டப்படாத முத்தம் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் …

Read More

ஜெயரஞ்சனி ஞானதாசின் -கலைப்படைப்பாக்கமும் மாற்றருவாக்க முன்னெடுப்புகளும்

இலங்கையானது ஏறத்தாழ முப்பது வருடங்களாக பாரிய யுத்தச் சூழலுக்கு முகங்கொடுத்து எந்தவித முடிவுகளுமற்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் யுத்தம் ஏற்படுத்தி விட்டுச் சென்ற அதிர்ச்சிப் புண்கள் இன்னமும் மாறாத நிலையில் அதன் விளைவுகள் இன்னமும் தொடர்வதாய் உள்ள சூழ்நிலையில் கலைப்படைப்பாக்கமும் …

Read More

ஒடுக்கப்பட்டவர்கள்- போர்க்கால கதைகள்

  நன்றி யோகா கௌமி (அளவெட்டி யாழ்ப்பாணம்) இரண்டு நாட்கள் எடுத்து மிகக் கவனமாய் படித்து முடித்த நம்மவர் படைப்புக்கள் தெணியானின் “ஒடுக்கப்பட்டவர்கள்” , தி.ஞானசேகரன் தொகுத்த “போர்க்காலக் கதைகள்“ என்பன. நம் சமூகம் சார்ந்த படைப்புக்களைப் படிக்கும்போது இயல்பிலேயே ஒரு …

Read More

ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க …

Read More

வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள்

கீதா. எம்  (http://velunatchiyar.blogspot.in/2014_04_01_archive.html) வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள் ஊடறு +விடியல் வெளியீடு ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல் ”பெண்ணின் அழகு ,அன்பு,தாய்மையென கடிவாளமிட்ட குதிரையென கவிதைகளின் …

Read More