“சாகசக்காரி” பற்றிய முதல் குறிப்பு

-புதியமாதவி, மும்பை. வீரமும் காதலும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக இருந்ததாக சங்க இலக்கிய ஆய்வுகள் சொல்லுகின்றன. நம் காவியங்களும் கதைகளும் வெற்றி பெற்றவர்களை தலைவன் தலைவியாகக் கொண்டு படைக்கப்பட்டவை. நம் வரலாறுகளோ இன்றுவரை வெற்றி பெற்றவரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.இரு உலக மகா …

Read More

ஆழியாள் கவிதைகள் = மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8  1  ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்டத்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த வண்ணம் …

Read More

கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா?

 கவின் மலர்  கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா? நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் …

Read More

Khady Mutileé “காடி” எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண்

லக்ஷ்மி (பிரான்ஸ்) Khady Mutileé என்கின்ற இந்தப் புத்தகத்தை வாங்கியதும் வாசிக்கத் தொடங்கவில்லை. வழக்கம் போலவே சிறிது காலதாமதமாகவே அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது. சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவையாக இருக்கும். சில அந்தக் கணத்திலான மனநிலைக்கு உகந்ததாக இருப்பதில்லை. சில …

Read More

புதிய மாதவியின் ‘ பெண் வழிபாடு’ ஜெயந்தி சங்கர் கதைகள்-

பா.செயப்பிரகாசம் எழுத்தாளர், நாடக ஆசிரியர், சிறுகதையாளர், நெடுங்கதையாசிரியர், கவிஞர் ஆகிய பன்முகப் படைப்பாளி ’ ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்” வழங்கும் நிகழ்வு 02-08- 2014 ல் சென்னையில் நடைபெற்றது. அவருடைய முதலாமாண்டு நினைவு நிகழ்வுக்கு கிடைத்த வாய்ப்பு போலவே, 2014 ஆம் …

Read More

”சாகசக்காரி பற்றியவை”

கனடிய இளம் படைப்பாளியான தான்யாவின் ”சாகசக்காரி பற்றியவை” என்ற கவிதை;தொகுப்பு வெளிவந்துள்ளது ”தாத்தாவின் வயலில்,துணையை இழுத்து,மெல்ல நடக்க,விருப்புற்றேன்,போக முடியாத,என் தேசத்துள்,அமிழ்ந்து போகிறேன்”  என கூறும் தான்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்நதது. – சசிகலா பாபு. …

Read More

அ. வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்”

நூல் அறிமுகம் -றஞ்சி (சுவிஸ்) அ. வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்”சிறுகதை தொகுப்பு அன்றாடம் பெண்கள் வலிகளையும் சந்தித்தும் பலாத்காரப்படுத்திலம் உள்ள இவ் சமூகத்தில் பெண்களை வன்முறைக்குட்படுத்தும் செய்திகள் வழக்கமான ஒன்றாக மாறிப்போன இன்றைய காலகட்டத்தில் வெண்ணிலாவின் பிருந்தாவும் இளம் …

Read More