ஆழியாளின் ‘கருநாவு’ குறித்து சில வார்த்தைகள்…

கெகிறாவ ஸலைஹா தபாலில் ரஞ்சி அவர்கள் அனுப்பிய ஆழியாளின் ‘கருநாவு’ கரம் கிட்டியது நேற்று. பெருநாள் விடுகையும் கிடைத்திருந்ததில் ஒரே மூச்சில் வாசித்து ஓய்ந்தேன். பரவசம் பாய்விரித்துப் படுத்திருக்கிறது என் புறத்தெலாம்…திருகோணமலையைச் சேர்ந்த மதுபாஷினி என்கிற இயற்பெயருடைய ஆழியாளை உதிரி உதிரியாய் …

Read More

புனைவுகளின் சிறப்புத் தளத்தில் இயங்கும் சிறுகதைகள்

எஸ். வி. வேணுகோபாலன் -(சொல்வனம்) சில மாதங்களுக்கு முன்பு ஓர் இலக்கிய இதழில் எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களது அருமையான கட்டுரை ஒன்று வந்திருந்தது. எழுதியது எழுதியாகிவிட்டது என்ற சொல்லாடல் அதில் இடம் பெற்றிருந்தது என்னைப் பெரிதும் ஈர்த்தது. அந்த சொற்களை …

Read More

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை

கவிதா (நோர்வே )  Thanks to –http://www.enkavitai.com/ மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் …

Read More

நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.

  ரவி (சுவிஸ்)நன்றி உயிர்நிழல் (மயூ மனோ வின் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசிப்பு) குழந்தையொன்று உருவங்களை வடிவமைக்கும் கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தது. சாத்தியப்பாடுகளை அனுபவம் படிப்பித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீழ்தலின்போதும் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடனும் …

Read More

‘ஆண் கோணி ‘ (உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014)றஞ்சி

உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014 கிடைத்துள்ளது. கவிதைக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டுநூல்களில் “ஆண்கோணி”யும் ஒன்று. ஏற்கனவே சிறந்த கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருதினை ஆண்கோணி பெற்றுக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மண்டூரை …

Read More

வேர்கள் “வரை” கொய்தவள் (ஆழியாளின் கருநாவு பற்றிய குறிப்புக்கள்)

எஸ்தர் விஜித்நந்தகுமார் (,திருகோணமலை,இலங்கை) பெண்களின் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்துக் கிடக்கின்றன பல இரகசியங்கள்அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கி போகின்றன கல்லாக கனத்தப்படி. அபூர்வமாக சில சமயம் அவ் இரகசியங்கள் மகரந்தங்களாய் மிதந்து வந்து இளைப்பாறுதலை தரும் வாய்ப்புக்களை வாழ்க்கை …

Read More