உயிர்வாசம் -ஒரு புது வெளிச்சம் யசோதா.பத்மநாதன். – சிட்னி. –

வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் – போர் காலம் – போருக்குப் பின் – என்ற பெரு  மாற்றங்கள் …

Read More

வாழைமர நோட்டு… புதியமாதவி

வரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது.சிங்கப்பூருக்குப் போவதற்கு முன் கருத்தரங்கில் பங்கு பெறுபவர்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் வந்து கொண்டே இருந்தன. எங்களில் சிலரைஅதெல்லாம் எரிச்சல் படுத்தியது என்பதும் உண்மை. ( ரமா & …

Read More

சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் -நூலறிமுகம்-சிவானந்தம் நீலகண்டன்-சிங்கப்பூர்

நுகத்தடிக் கயிற்றின் நீளத்தை நீட்டி இருக்கிறார்களே ஒழிய கயிற்றின் நுனி ஆண்கள் கையில்தான் இருக்கிறது நாம் வாழும் காலத்தின் சிந்தனைப் போக்குகளை அறிந்துகொள்ள முற்படுவதும் அவற்றில் முடிந்தவரை உணர்வுகளின் உக்கிரத்தைக் குறைத்துகொண்டு தத்தம் நிலைப்பாடுகளைப் பொருத்தி சீர்தூக்கிப் பார்ப்பதும் அதன் வழியாக …

Read More

சங்கமி” பெண்ணிய உரையாடல்கள்

“சங்கமி” ஊடறுவின் பெண்ணிய உரையாடல்களின் தொகுப்பு வெளியீடு:- காவ்யா 400 பக்கங்களில் 35க்கும் மேற்பட்ட பெண்ணியளார்களின் ஊடறு செவ்விகள் தொகுப்பு சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ஊடறு பெண்நிலைச்சந்திப்பில் (03: 11: 2019 வெளியீடு ) செய்யப்படவுள்ளது. Https://www.facebook.com/permalink.php?story_fbid=1463555903798022&id=100004308796008

Read More

நிலாந்தியின் கவிதைகள்

ச. விஜயலட்சுமி (https://peruvelipenn.wordpress.com/) இலங்கை மட்டக்களப்பில் ஊடறு பெண்கள் சந்திப்பில் எனக்கு அறிமுகமானவர் நிலாந்தி சசிகுமார் . 19 வயதில் இருந்தே இவர் கவிதை எழுதியதாக இவரது கவிதைத் தொகுப்பின் பதிப்புரையில்  அறிய முடிகிறது . முற்றுப்பெறாத கவிதைகள் என்கிற தன் …

Read More