பூவுலகை கற்றலும் கேட்டலும் -புதியமாதவி
ஆழியாள் கணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்குஎப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல்இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக்க பட்டா போட்டு உரிமை வழங்கப்படவில்லை!மனைவி “ந்னோ “ என்று சொன்னாலும்அது ந்னோ தான். அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை அனுபவிக்கும் நினைப்பவன் அனுபவிக்கிறவன் …
Read More