குமிழி பற்றிய பார்வை..சுரேகா பரம்

இயற்கை மீதான மோகம் , சமூக நேசிப்பு , கூர்மையான ஆய்ந்தறியும் ஆற்றல் , கல்வி மேல் ஆர்வம் , இவை எல்லாவற்றையும் இயல்பாகவே கொண்டிருந்த ஓர் இளைஞன் , தன் இளமைக்காலத்து நம்பிக்கைகளின் மேல் விழுந்த ஒவ்வொரு அசைவுகளையும் தன் …

Read More

எழுத்தாளர் அம்பையின் குமிழி பற்றிய குறிப்பு

ரவியின் குமிழியை இன்றுதான் படித்துமுடித்தேன். மனத்தை வெகுவாகப் பாதித்தது. இயக்கத்தின் முரண்கள், வன்முறை, அழித்தொழிப்பு இவற்றோடு அல்லாமல் இளம் வயதினரின் லட்சிய வெறியும் அதே சமயம் இயக்கத்தைக் குறித்த அவர்கள் ஐயங்கள், அந்த வயதுக்கு உரிய ஏக்கங்கள், முளைவிடும் காதல்கள், எதுவுமே …

Read More

வெடிகுண்டு ஓசையினூடே உறங்காதியங்கும் மாநகரத்தின் கதை

ரசூலின் மனைவியாகிய நான் கதைகள்/புதியமாதவி – அன்பாபதவன் சிவம் தொகுப்பில் ஒரு குறு நாவல் உட்பட ஏழு கதைகள்.மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப்புகளில் தம் உறவுகளை இழந்து வாடும் மாநகர மக்களுக்கு இந்நூலை சமர்ப்பித்திருக்கும் புதிய மாதவியின் பூர்வீகம் நெல்லை மாவட்டமெனினும் வலார்ந்து …

Read More

#குமிழி -Barathy Sivaraja

#குமிழி பாதி படித்து விட்ட பாரத்தின் நடுவில்…உண்மைகளோடு தொடர்பான விடையங்களைப் படிக்கும் போது விடய தன்மைக்கு ஏற்ப எமக்குள் உந்தி தள்ளும் உணர்வோட்டங்குளும் மிக தாக்கத்துக்குரியதாக அமைந்துவிடுவதுண்டு. அதுவும் இரத்தமும் சதையுமான எமது மண்ணும் மக்களும் துயரங்களான பாத்திரங்களாக அரசியலில் வரலாற்றில் …

Read More

ஒரு கனவு மெய்த்திருக்கிறது

ஒரு கனவு மெய்த்திருக்கிறது.எனது நாவல் வெளிவந்திருக்கிறது.(70களின் பிற்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் நிகழ்ந்தாலும், 80களின் முற்பகுதியிலேயே அவற்றின் வீச்சமும் வீக்கமும் நிகழ்ந்தன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பும் ஊதிப்பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டியது. அதற்குள் அகப்பட்ட …

Read More

தாய் நிலமும் தாய்மடியும் – புதியமாதவி

வீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன் புறமுதுகு காட்டியிருந்தால் அவனுக்குப் பாலூட்டிய என் முலைகளை அறுத்தெறிவேன் என்று பொங்கி எழுந்து போர்க்களத்தில் ஒவ்வொரு சடலங்களாய்ப் புரட்டிப் பார்த்து …

Read More