விடுதலையை யாசிக்கிற, கூக்குரலே கறுத்தப்பெண்-றஞ்சி –

கவிதாவின் கறுத்தப்பெண் ( நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்) என்ற கவிதை நூல் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் பலவற்றை கவிதைகளாக்கியிருக்கிறார் அனேக கவிதைகளை தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் எதிர்நோக்குகின்ற பல வகை …

Read More

சிவரமணியைப் புரிந்துகொள்ளும் சிறு முயற்சி -சூரியகுமாரி பஞ்சநாதன்

“சிவரமணியின் கவிதைகள்”சூரியகுமாரி பஞ்சநாதன் அவர்களின் சிவரமணி குறித்த கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட “நிவேதினி” சஞ்சிகையில் வெளியானது.நன்றி  noolaham.net சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் …

Read More

சிதைவுகளின் நடுவே துயரக் குரல். “பங்கர்” என்ற எங்கட கதைகள் -றஞ்சி-

பங்கர் எங்கட கதைகள் தொகுப்பாசிரியர் வெற்றிச்செல்வி வெளியீடு எங்கட புத்தகங்கள் முதற் பதிப்பு ஒக்டோபர் 2020 இழந்த தேசத்திற்கான அவலக் குரல் தான் பங்கர். மனதில் பல வலிகளையும் கேள்விகளையும் கண்ணீரையும் பங்கர் எம் முன் வைத்திருக்கின்றன. சும்மாவே திரைப்படம் பார்த்தால் …

Read More

விடுதலையின் நிறம் – றஞ்சி-

அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்கவழக்கத்தால் எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக சட்டங்களால் விற்பனைக்குரிய ஒரு பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் …

Read More

மாதவி சிவலீலனின் இமைப்பொழுது – கௌரி பரா- இலண்டன்

இதழியல் அறிமுகம் – மாதவி சிவலீலன் தமிழின் ஆதி இலக்கியம் செய்யுள்களும் கவிதைகளும் தானாம். தொல்காப்பியம், புறநாநூறு, நாலடியார், நளவெண்பா, திருக்குறள், தேவாரம், திருவாசகம் என்று எல்லாம் கவிதைகளின் இருப்பிடம் தான். தமிழ் என்றாலே கவிதை தான். கவிதைக்கு தமிழ் அழகு.கவிதையில் …

Read More

கவிஞர் நிலாந்தியின் கவிதைத் தொகுப்பு முற்றுப்பெறாத கவிதைகள்.றஞ்சி

காலத்தினஇயங்குவிசை அவசரத்தில் தவறவிட்டுச் சென்ற  யுகத்தின் வலிமையான கவிதைகளின்  கருத்தாடலை ஒவ்வொரு யுகத்திலும்  கவிதைக்கென அமையும்; தலைப்புகளின் மாயச்சுழியில் இழுபட்டுச் செல்லாமல் நிலாந்தி  தன்னிலிருந்தும் தன்னைச ;சூழவுள்;ளதை எடுத்துக் கொண்டிருப்பதே அவரது கவிதைவெளி மொழியின் எளிமை நேரடித்தன்மை உண்மை துணிவு போன்றவற்றால …

Read More

மு. சத்யாவின்- இங்கு எதுவும் நிகழவில்லை

சட்டென அதிர்ந்து ஒளிரும் பல ஒற்றை வரிகளாலான மு.  சத்யாவின் கவிதைகள் மொழிகளைக் கொண்டு தன் இருப்பின் பரிச்சயம் விழையும் போது அவை சமவெளிக்கு வர முயற்சிக்கின்றன. தனிமையின் கதவை படீரென்று அதிரத் திறக்கும் யாரேனும் அல்லது யாரென்று அறியாத ஒருவர் …

Read More