24.3.2013 ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் லீனா மணிமேகலையின் படங்களுடனான ஒரு மாலைப்பொழுது

  லீனா மணிமேகலையின் மூன்று படங்கள் திரையிடப்பட்டன.  செங்கடல், பெண்ணாடி,  மற்றும் Ballad of Resistance செங்கடலில: எங்கே புலிஎதிர்ப்பு உள்ளது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது. செங்கடலை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களிலும் …

Read More

இந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும்

 புதியமாதவி மும்பை  உலக நாடுகளின் சட்டாம்பிள்ளையாக , போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா தான் மூன்றாம் நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிட்டு அமைதி குலைத்து தன் அபரிதமான ஆயுத உற்பத்திக்கான சந்தைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறது. அகண்ட பாரதக் கனவுகள் …

Read More

ஈழத்தமிழர்கள் நடிப்பில் வெளியாகும் “மாறு தடம்”(டிரைலர் இணைப்பு)

தகவல் பாஸ்கி   ஓசை பிலிம்ஸின் முதற் தயாரிப்பாக கலைவளரி சக.ரமணாவின் “மாறு தடம்” எனும் முழுநீளத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சுவிஸில் வெளிவரவுள்ளது. இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் பற்பல துறைகளில் தங்களை முன்னேற்றி மாபெரும் உலகத் தமிழ்ச் சமூகமாக மாற்றம் …

Read More

”இனி அவன்” என்ற இலங்கை தமிழ் திரைபடம் பற்றிய பார்வை-வீடியோ

அமானுல்லா எம். றிஷாத் (நன்றி-வீரகேசரி) இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘இனி அவன்’ இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, …

Read More

இனி அவன் – விமர்சனம்

–அமானுல்லா எம். றிஷாத் (http://www.virakesari.lk/article/cinreviews.php?vid=16) முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் அருமை…

Read More

“ஆகாய”த்தின் நிறம்

எம்.ஏ. சுசீலா இந்தியா  இங்கு சொல்லப்பட்டிருக்கும் இத்தனை அழகான செய்திகளையும் படம் எங்குமே பேசவில்லை…உணர்த்த மட்டுமே செய்கிறது.படத்தின் மொத்த உரையாடல்களையும் ஒரே பக்கத்தில் அடக்கி விட முடியும்.திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் மட்டுமே என்பதை மிகத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார் …

Read More

கேரா டோரா என்றொரு பெண்

 மாதவி ராஜ் (அமெரிக்கா)  1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இவர்  ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.மாணவியாய் இருந்த இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி …

Read More