உத்வேக ‘வெள்ளி’த்திரை -ஃபான்றி – இது தலித் சினிமா மட்டும் அல்ல!

கீட்சவன்http:// Thanks -yourstory.com கைக்காடி என்பது மராத்தியக் கிளை மொழி. அதில் ‘ஃபான்றி’ என்றால் பன்றி என்று பொருள். மகாராஷ்ட்ராவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர்தான் கைக்காடி மொழியைப் பேசுகின்றனர். ஒரு கிராமத்தில் எடுபிடி வேலைகள், கட்டிட வேலைகளைச் செய்வது, …

Read More

நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன்

மணிதர்சாசரிநிகர். ஜனவரி – பெப்ரவரி. 2008, ஊடறு 2008   உலகெங்கும் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கை அளவற்றது. ஆனால் அத்தகைய போராட்டங்களில் பங்கு கொண்ட பெண்களின் பங்களிப்பு பற்றி அதிகளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை. எல்லோருமே …

Read More

‘India Tomorrow’- பாலியல் தொழிலாளியை முன்வைத்து…

இம்தியாஸ் அலியின் படங்களில் வருகின்ற அறிவுக்கூர்மையும் அசாத்திய துணிச்சலும் மிக்க பெண் கதாபாத்திரங்களைப் போலவே இதில் வரும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரமும் அமைந்துள்ளது.இந்தக் குறும்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

Read More

இன்றும் ‘அவள் அப்படித்தான்’ இருக்கிறாள்!

கீட்சவன்http://l.yourstory.com ஆனால், அவர் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சமூகப் பிரச்சினைகள் அனைத்துமே இன்னும் உயிர்ப்புடன் நாம் தங்கவைத்திருப்பதை நினைத்து, யாரும் அறியாத தருணத்தில் ஒரே ஒருமுறை செல்ஃபி வழியாக துப்பிக்கொள்வோம்!   – சமகால வாழ்க்கை முறையும் ஆண்களின் பார்வையும் …

Read More

ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

அருண்மொழிவர்மன் –(அவசியமும்தேவையம் கருதி இக்கட்டுரை நன்றியுடன் பிரசுரமாகின்றது )http://arunmozhivarman.com/       ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய …

Read More

“நியோகா” கமராவுக்குள் தொலைந்துபோன கதை

சித்தாந்தன் சபாபதி   நியோகா என்னைப் பொறுத்தவரையில் ‘நியோகா’ கமராவுக்குள் தொலைந்துபோன கதையாகவே தெரிகின்றது. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் செப்பரம்பர் 20 இரவுக் காட்சியாக கைலாசபதி கேட்போர் கூடத்தில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘நியோகா’ இளவயதில் யுத்தத்தில் தன் கணவனைத் …

Read More