நேர்மையீனம்

ஊடறுவில் வரும் ஆக்கங்களை எடுத்து பிரசுரிப்பதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அதே போல் ஒரு ஆக்கம் பல இடங்களில் பிரசுரிப்பதிலும் எமக்கு எந்த பிரச்சினையுமில்லை இல்லை. ஆனால் ஊடறுவில் இருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரித்து விட்டு  நன்றி ஊடறு, அல்லது …

Read More

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகக் கூட்டம்

– தகவல் ராஜ்  – ரமேஸ்  (கீற்று) ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு …

Read More

தயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! – ஒரு கடிதம்

குட்டி ரேவதி (இந்தியா) இக்கடிதத்தை சிலவாரங்களுக்கு முன்பே வலைப்பதிவில் எழுத எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் சமயம் வாய்த்தது. அன்பார்ந்த நேயர்களே! என் எழுத்துகளை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மறைமுகமாக உங்களை வாசிக்க வைக்கும் தந்திரம் ஏதுமில்லை.

Read More

மார்ச் 8 உலக மகளிர் தினம்

-தகவல் -யசோதா (இந்தியா)  7 ஆண்டுகள் சிறை  முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்திகருத்தரங்கம்…பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பப் பெண்கள் தங்கள் துயரங்களை பகிர்ந்து கொள்வர் …மக்கள் உரிமைக் கூட்டமைப்பு புதுச்சேரி

Read More

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா .

 தகவல்- கே.எஸ்.சுதாகரன் (அவுஸ்ரேலியா) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும்   சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. .

Read More

Stop The Lies Now!

–தகவல் -ருவேனிகா (இலங்கை) லசந்த கொல்லப்பட்டு ஒரு வருடத்தை நினைவு கூறுமுகமாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது A year after Lasantha’s murder. Stop the lies now! Bring Lasantha’s killers to justice! Join our demonstration at …

Read More