கட்டுடைக்கும் பெண்!-நூல் வெளியீடு.

 கட்டுடைக்கும் பெண்!- பெண் படைப்புகளின் தொகுப்பு-   Saturday, Sebtemper 3, 2011, In Switzerland தலைமை: பத்மபிரபா- சமுகவியல் ஆர்வலர் வெளியீட்டு உரை: மாதவி சிவலீலன் -இலக்கிய ஆய்வாளர்

Read More

மரண தண்டனைக்கு எதிரான “படைப்பாளிகள்” இயக்கம்

மாலதி மைத்ரி(இந்தியா)  எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் தாமரை,  கவிஞர் இன்குலாப், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோரை அமைப்பாளர்களாகக் கொண்ட இவ்வியக்கம் மரண தண்டனையை ஒழிக்கும்படி இந்திய அரசுக்கும், அதற்கு ஆவண செய்யும்படி தமிழக …

Read More

மரண தண்டனைக்கு எதிர்ப்பு :- பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

பற பெண் ஆளுமை பெருவெளி  இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு

ஆறாவது  ஆண்டில் ஊடறு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்ட, களத்தில் போராடிய பெண் போராளிக் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதைத்தொகுப்பை ஊடறுவின் ஆறாவது வருடத்தையொட்டி நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Read More

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தவும்

   சுவிஸில்  அரசியல் புகலிடம் நிராகரிக்கப்படடுள்ள  இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை  மறுபரிசலனை செய்யக்கோரி நாளை 02.04.2011 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்று கூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

Read More