நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி – 21.10.2011 வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை – இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை 21.10.2011 வெள்ளிக்கிழமை  பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் …

Read More

அரேபிய முஸ்லிம் பெண் பெறும் முதல் நோபல் பரிசு

 யேமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தவாக்குள் கர்மான் என்ற பெண் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி இந்த …

Read More

லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும்-தமிழ் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும்

-தகவல்- என் செல்வராஜா (லண்டன்) லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும் தமிழ் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும் அனுசரணை: அயோத்தி நூலக சேவைகள     Sri Lankan Tamil Book Fair and Tamil Writers-Readers  Get-together   காலம்:  16 …

Read More

அமைதிக்கான நோபல் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்வங்காரி மதாய் காலமானார்.

ஊடறுவில் வெளியான மாதாயின்  பற்றிய கட்டுரை ஒன்று   ஒரே ஒரு “மரக்கன்று”  ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் …

Read More

பரமக்குடி தலித்படுகொலை – கருத்தரங்கம்

தகவல்:-சுகிர்தராணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  பறை விடுதலை இயக்கம்  **** பறைஇசை             :     புத்தர் கலைக்குழு வரவேற்புரை        :     கவிஞர் கரிகாலன்  உரை:     தொல். திருமாவளவன் எம்.பி (தலைவர்,விடுதலைச்சிறுத்தைகள்) பேராசிரியர் கல்யாணி தோழர் ச. பாலமுருகன் தோழர் ஓவியா எவிடென்ஸ் கதிர்   வழக்கறிஞர் புகழேந்தி

Read More