தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு

22.10.2023 ஞாயிறு காலை 9.30 மணிக்குகிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (திறன் விருத்தி மண்டபத்தில்…)தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு நிகழ்கிறது.தாமரைச்செல்வி 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் நடந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் …

Read More

‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2023 – யோகி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் ‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2.0-இல்’ பெயரிடாத நட்சத்திரங்கள் நூல்களை அங்கு பெற்றுக்கொள்ளலாம் நாள்: 18.06.2023நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 வரைஇடம்: பத்து மலை மண்டபம், சிலாங்கூர்தொடர்பு: Koogai KoogaiY …

Read More

பத்திரிகைகளில் – ஊடறு நூல்களின் அறிமுகமும்… பற்றி…

“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Read More

ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் 2.உரை”மலையகம் 200″ கடந்த காலமும் நிகழ் காலமும்” திகதி : 11/6/2023 – இடம் : தந்தை செல்வா கலையரங்கம்,யாழ்ப்பாணம் (மத்திய கல்லூரி அருகில்) அழைப்பு ஊடறு அன்புடன் அழைக்கின்றோம்

Read More

மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு  லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …

Read More