இதுவரை யார் யாருக்காகவோ எழுதினீர்கள்; பேசினீர்கள்; நியாயம் கேட்டீர்கள்; உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய தருணம். கிளர்ந்தெழுங்கள்.

சர்மிதா நோர்வே (ஊடகவியாளர் )   பத்திரிகையாளர்களே! அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுங்கள்!!   இதுவரை யார். யாருக்காகவோ எழுதினீர்கள்; பேசினீர்கள்; நியாயம் கேட்டீர்கள்; உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய தருணம். கிளர்ந்தெழுங்கள். சன் …

Read More

மரப்பாச்சி வழங்கும்- சுடலையம்மா, வாக்குமூலம்

தகவல் அ. மங்கை அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த நமது சமுதாயத்தில் நீதி, சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றுக்காக போராடுபவர்கள் பாலியல் வன்முறை, சித்திரவதை, மரணம் முதலியவற்றை நாளும் எதிர்கொள்கின்றனர். இவை ஒரு புறமிருக்க, மறுபுறம் அவர்கள் தொடர்ந்து பிறர் போல வாழவும் …

Read More

பெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி

யசோதா இந்தியா சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அகிலாவின் புகாரின்பேரில் அதன் செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். தற்போது ராஜாவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அகிலாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். இந்த …

Read More

இலண்டனில்…”40″வது இலக்கியச் சந்திப்பு-

தகவல் லண்டன் இலக்கிய சந்திப்பு குழு அன்பின் நண்பர்களே! 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில்- 06-07 ஏப்ரல் 2013ம் தினங்களில் நடைபெறவுள்ளது என்பதனை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 40வது இலக்கிய சந்திப்பினை நாடாத்துவதற்காக திட்டமிடல் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்குமான …

Read More