ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைத் தொகுதி அறிமுகநிகழ்வு
தகவல் சி. ரமேஷ்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
தகவல் சி. ரமேஷ்
Read Moreபிரேமா ரேவதி தாரா புக்ஸ் மார்ச் எட்டு முதல் அவர்களுடைய புக் பில்டிங்கில் நடத்தவுள்ள ஓவியக் கண்காட்சி. பத்தாண்டுகளாக அவர்கள் பல பெண் ஓவியர்களுடன் பணிபுரிந்த அனுபவத்திலிருந்து வடித்தெடுக்கப் பட்ட ஒரு காட்சி ஆவணம். பெண்களின் தினசரி கலை முயற்சிகளையும் அவை …
Read MorePriya Thangaraja
Read MoreDear friends, It is with great pleasure that we invite you to participate in the International Women’s Day event to be held at the Canons High School, Shaldon Rd, Edgware, …
Read Moreஎருக்கலை உவா (கலை இலக்கிய அமைப்பு தஞ்சாவூர்) நவீன தமிழ்க் கவிதைக் கருத்தரங்கம் சனி ஞாயிறு மார்ச் 1ம் 2ம் திகதிகளில இடம்பெறுகிறது. நிகழ்வில் தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை ( வடலி வெளியீடு) விமர்சன-அறிமுகமும் இடம்பெறுகிறது…
Read Moreகவின்மலர் சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உமாமகேஸ்வரியின் துயர்நிறைந்த கொலை நடந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், மென்பொருள் பணியாளர்களும், பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களுமாகிய நாங்கள் பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்கு …
Read Moreஆழியாளின் கருநாவு இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
Read More