தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் சுஹீரா ஷபீக்கின் நூல் வெளியீட்டு விழா

தகவல் :-எப்.எச்.ஏ. ஷிப்லி (விரிவுரையாளர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) தென்கிழக்கு பல்கலைக்கழமும், அதன் விரிவுரையாளர்களும் ஆய்வு முயற்சியிலும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் ஆழ்ந்து செயற்படும் திறனின் மூலமாக தரமான பட்டதாரிகளை உருவாக்குவதோடு, சமூகத்துக்கும் தன்னாலான பங்களிப்புக்களை நல்கி வருகின்றமைக்கு அண்மைக்கால பல்கலைக்கழக …

Read More

போராளி இரோம் ஷர்மிளா விடுதலை –

மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினால் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, …

Read More

இடைவெளிகளிற்ற வாழ்வில் வேண்டியதைச் செய்ய முயல்வதுதான் பெண்கள் வாழ்க்கை.

மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் வெளியிடப்படும் பெண் சஞ்சிகையை பெற விரும்புவோர்க்கான சந்தா புதிப்பித்தல் பற்றிய விபரம் அன்புடையீர், இடைவெளிகளிற்ற வாழ்வில் வேண்டியதைச் செய்ய முயல்வதுதான் பெண்கள் வாழ்க்கை. அந்த வகையில் பெண்களின் வாழ்வியல் பக்கங்களுடன் வாழ்ந்து வரும் நாம் …

Read More

– பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு -ஜெயந்தன் விருது

– வாழ்த்துக்கள்- மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. புதியமாதவி எழுதி அண்மையில் (டிசம்பர் 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பெண் வழிபாடு …

Read More

” கடலுக்குப் போற பாத்திமா ” – தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி

தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி ” கடலுக்குப் போற பாத்திமா ” இது ”கடலுக்குப் போகும் பாத்திமா”. புத்தளம் பிரதேசத்தில் முன்னோடி மாதர் சங்கத்தில் சேவை செய்பவர் சகோதரி சாகரிக்கா அவர் பல பெண்களின் அன்றாட …

Read More